• Mo. Mai 20th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரான்ஸ்

  • Startseite
  • பிரான்ஸில் ஏற்படவுள்ள அரிய நிகழ்வு!

பிரான்ஸில் ஏற்படவுள்ள அரிய நிகழ்வு!

பிரான்ஸில் எதிர்வரும் ஒக்டோபர் 25 ஆம் திகதி சூரிய கிரகணம் ஏற்பட உள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. சூரியனை சந்திரன் மறைக்கும் இந்த அரிதான நிகழ்வு வரும் செவ்வாய்க்கிழமை (ஒக்ட் 25) நண்பகல் வேளையில் இடம்பெற உள்ளதாக வான இயக்கவியல் தொடர்பான நிறுவனம் அறிவித்துள்ளது.…

பிரான்ஸ் பாடசாலை ஒன்றில் வழங்கப்பட்ட உணவில் புழு

பிரான்ஸ் Caen (Calvados) நகரில்உயர்கல்வி பாடசாலை ஒன்றின் சிற்றுண்டிச் சாலையில் வழங்கப்பட்ட உணவில் புழு இருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் உடனடியாக இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Caen (Calvados) நகரில் உள்ள Camille Claudel உயர்கல்வி பாடசாலையில் இச்சம்பவம்…

பிரான்ஸில் இந்திய இளம் தம்பதிக்கு நேர்ந்த விபத்து.

பிரான்ஸிற்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த இந்திய தம்பதி எதிர்பாராத விபத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. Normandyயில் உள்ள புகழ்பெற்ற குன்றின் மீது ஏறிய போது இளம் மனைவி தவறி கடலில் விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த இந்திய தம்பதியினர் நேற்று முன்தினம்…

பாரிஸ் பகுதியில் வாள் வெட்டு. இலங்கைத் தமிழர் பலி; ஒருவர் படுகாயம்

பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் ஒன்றில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த 22ஆம் திகதி அதிகாலை பாரிஸின் புறநகர் பகுதியான லாக்னோரில் இடம்பெற்றதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாரிஸில் கொலை…

பிரான்ஸை பந்தாடிய இயற்கை; 6 பேர் பலி

பிரான்சின் கடல் கடந்த மாவட்டமான Corse தீவில், நேற்று இரண்டாவது நாளாக இயற்கை அனர்த்தம் பதிவானதால் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. கடும் இடி மின்னல் தாக்குதல், புயல் மற்றும் கன மழை ஆகியவற்றால் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. நேற்று மாலை…

பிரான்ஸில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கையின் இளம் குடும்பத்தர்

பிரான்ஸ் நாட்டில் இளம் குடும்பத்தர் இரத்தப் புற்று நோய் காரணமாக உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் யுத்தம் மற்றும் ஏனைய காரணங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விண் மீன் அமைப்பு ஊடாக பல உதவிகளை செய்து வந்தவர், திருமணம் செய்து இரண்டு…

பிரான்ஸ் மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!

பிரான்ஸ் மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தொலைபேசிக்கு வரும் குறுஞ்செய்தி (SMS) ஒன்று தொடர்பாக அவதானமாக இருக்குமாறு பிரான்ஸ் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த குறுஞ்செய்தியில், மக்களுக்கு பொதி ஒன்று வந்துள்ளதாகவும், பொதியினை பெற்றுக்கொள்ள கீழுள்ள இணைப்பினை அழுத்தவும் என…

பிரான்சுக்கு பயணிப்பவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

பிரான்சுக்கு பயணிக்கும் அனைத்துப் பயணிகளுக்கும், ஆகஸ்ட் 01ஆம் திகதி முதல், கோவிட் தொடர்பான அனைத்துப் பயணக் கட்டுப்பாடுகளும் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அனைத்துப் பயணிகளும், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இனி தடுப்பூசி பெற்றதற்கான, அல்லது கொரோனாவிலிருந்து…

பிரான்ஸில் இலங்கை தமிழர் ஒருவர் கைது

பிரான்ஸில் இலங்கைத் தமிழர் ஒருவர் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இலங்கையர் மொன்தோபான் (Montauban) A20 சுங்கச்சாவடியில் வைத்து அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 21ஆம் திகதி கைது செய்யப்பட்ட இலங்கையர் பொபினி பகுதியில் வசிப்பவர் என தெரியவந்துள்ளது.…

பிரான்ஸில் கடலில் மூழ்கி உயிரிழந்த இலங்கை தமிழர்.

பிரான்ஸில் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் இலங்கை தமிழர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் துகேத் (Touquet) கடற்கரையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதிக்கு மருத்துவ உதவி குழு வந்து…

ஈபிள் கோபுரம் தொடர்பில் வெளியான செய்தி.

உலக அதிசயங்களில் ஒன்றான பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரம் துருப்பிடித்துள்ளதாகவும், அதை முழுமையாக பழுதுபார்க்க வேண்டிய நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் 2024 ஆம் ஆண்டு தலைநகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக, நிறப்பூச்சு வேலை செய்யப்படும் என்று பிரெஞ்சு பத்திரிகையான…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed