• So. Mai 5th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரபலமான

வடக்கில் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

வளிமண்டல சுழற்சி காரணமாக எதிர்வரும் 23.01.2023 முதல் 27.01.2023 வரையான காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் அவ்வப்போது பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா இதனை…

ஆட்பதிவு திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

தேசிய அடையாள அட்டைகளை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் அட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் 2005ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்தவர்களுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைக்குப்…

போதைக்கு அடிமையான இளம் குடும்பஸ்தர் திடீர் மரணம்!

தொடர்ச்சியாக ஹெரோயின் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகியிருந்த கொடிகாமம், வரணி இயற்றாலையைச் சேர்ந்த வேலுப்பிள்ளை ராஜ்குமார் (வயது-37) என்ற குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் இரு பிள்ளைகளின் தந்தையாவார். போதைப் பொருள் குற்றச்சாட்டில் கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி…

கிளிநொச்சியில் 3 வாகனங்கள் மோதி விபத்து.

பளை, முல்லையடி பகுதியில் நேற்று மூன்று வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இரு வயோதிபர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் இரு வயோதிப தம்பதியினர் பயணித்துள்ளனர். மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த பிக்கப்…

சுவிஸ் சூரிச்சில் இன்று ஏற்பட்ட விபத்து

இன்று Albisriederplatz இல் காலை 10:30 மணியளவில் ஒரு போக்குவரத்து விபத்து ஏற்பட்டது, விபத்து நடந்த இடம் இன்னும் அழிக்கப்படவில்லை. 20 நிமிட பத்திரிகைசெய்தி சாரணர் அறிக்கையின்படி, Albisriederplatz இல் காலை 10:30 மணியளவில் ஒரு போக்குவரத்து விபத்து ஏற்பட்டது. 20…

உணவுப் பாதுகாப்பு மதிப்பீடு: இலங்கையின் தரத்தை வெளியிட்ட உலக வங்கி

உலக வங்கி சமீபத்தில் வெளியிட்ட சமீபத்திய உணவுப் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் இலங்கை அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி உள்ளது. அதிக உணவுப் பணவீக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் சுட்டெண்ணில், இலங்கை ஒரு இடம் முன்னேறி…

கடுமையான பனிப்பொழிவு ! மூடப்பட்ட விமான நிலையம் !

பிரித்தானியாவில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக மான்செஸ்டர் விமான நிலையம் அதன் இரு ஓடுபாதைகளையும் தற்காலிகமாக மூடியுள்ளது. மக்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தும் குறித்த நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட தகவல்களுக்கு விமான நிலையத்தினை தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக இங்கிலாந்து முழுவதும் கடுமையான வானிலை…

யாழ் விடுதிகளிற்கு செல்பவர்கள் அவதானம்!

யாழ் நகரப் பகுதியில் அமைந்துள்ள தங்குமிட விடுதி ஒன்றில், தங்கி நின்ற இளம் ஜோடியை யன்னல் வழியாக வீடியோ பதிவு செய்த விடுதி பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த விடுதியில் உள்ள அனைத்து அறைகளிலும் உள்ள சுவர்களில் திருட்டுத்தனமாக கமெராக்கள் வைத்து,…

யாழில் குளத்தில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

யாழ். பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரியாலை நாயன்மார்கட்டு குளத்தில் இருந்து பெண் ஒருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் குளத்தில் இருந்து மிதந்து கரையை அடைந்துள்ள நிலையில் ஊர் மக்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் சடலமாக காணப்படுவது யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.…

14 நாட்களுக்கு மின்தடை இல்லை ! வெளியான தகவல் !

க.பொ.த உயர்தரப் பரீட்சை இடம்பெறும் 14 நாட்களுக்கு மின்வெட்டு இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த விடயத்தை அறிவித்துள்ளார் என அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று…

ஐரோப்பாவின் ஜெர்சி தீவில் வரலாறு காணாத பெருமழை.

ஐரோப்பாவின் ஜெர்சி தீவில் வரலாறு காணாத பெருமழை காரணமாக அங்குள்ள அரசாங்கத்தால் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. முக்கிய நீர்நிலையான Grands Vaux நிரம்பியுள்ளதால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்துள்ளதால் பாதுகாப்பு கருதி டசின் கணக்கான மக்கள்…

வாழை இலையில் பொங்கல் விருந்துண்னும் வாட்டர்லூ அரசியல்வாதிகள்

வாட்டர்லூ அரசியல்வாதிகள், மண்டல தலைவர் நகர மேயர்கள், கவுன்சிலர்கள் மற்றும் காவல்துறை தலைவர் மற்றும் ஊழியர்கள் பொங்கல் விருந்தில் வாழை இலையில் சாப்பிடும் காணொளி ஒன்று இணையத்தில் பரவி வருகின்றது. தமிழ் கலாசார சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ்விழாவில் பல அதிகாரிகள்…

இளைஞர்களுக்கு இ.போ.சபையில் வேலை வாய்ப்பு!

இலங்கை போக்குவரத்து சபையில் தற்போது நிலவும் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறை காரணமாக நாளொன்றுக்கு 800 பஸ்களை இயக்க முடியாத நிலை காணப்படுவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண சாரதிகள் மற்றும்…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed