• Fr. Apr 26th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரபலமான

ஐரோப்பாவின் ஜெர்சி தீவில் வரலாறு காணாத பெருமழை.

ஐரோப்பாவின் ஜெர்சி தீவில் வரலாறு காணாத பெருமழை காரணமாக அங்குள்ள அரசாங்கத்தால் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. முக்கிய நீர்நிலையான Grands Vaux நிரம்பியுள்ளதால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்துள்ளதால் பாதுகாப்பு கருதி டசின் கணக்கான மக்கள்…

வாழை இலையில் பொங்கல் விருந்துண்னும் வாட்டர்லூ அரசியல்வாதிகள்

வாட்டர்லூ அரசியல்வாதிகள், மண்டல தலைவர் நகர மேயர்கள், கவுன்சிலர்கள் மற்றும் காவல்துறை தலைவர் மற்றும் ஊழியர்கள் பொங்கல் விருந்தில் வாழை இலையில் சாப்பிடும் காணொளி ஒன்று இணையத்தில் பரவி வருகின்றது. தமிழ் கலாசார சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ்விழாவில் பல அதிகாரிகள்…

இளைஞர்களுக்கு இ.போ.சபையில் வேலை வாய்ப்பு!

இலங்கை போக்குவரத்து சபையில் தற்போது நிலவும் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறை காரணமாக நாளொன்றுக்கு 800 பஸ்களை இயக்க முடியாத நிலை காணப்படுவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண சாரதிகள் மற்றும்…

யாழ்.வல்லைப் பகுதியில் தீப்பற்றி எரிந்த வாகனம்.

யாழ்ப்பாணத்தில் இருந்து மரக்கறி வகைகளை ஏற்றிக் கொண்டு வடமராட்சி நோக்கி சென்றுகொண்டிருந்த வடி ரக வாகனம் ஒன்று, திடீரென தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது. இன்று காலை 8 மணியளவில் வல்லைப் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த தீ விபத்து தொடர்பில்…

தென்னை மரத்தின் கீழ் படுத்திருந்தவர் தேங்காய் விழுந்து உயிரிழப்பு

யாழ்.அராலி மத்தி பகுதியில் உள்ள வீடொன்றில் தென்னை மரத்தின் கீழே படுத்திருந்தவர் மீது தேங்காய் விழுந்ததில் உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,சாரதியாக பணிபுரியும் குறித்த நபர் கடந்த 16ம் திகதி வாகனத்தை நிறுத்திவிட்டு தென்னை மரத்தின் கீழ் படுத்திருந்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்.…

யாழில் தாய்ப்பால் அருந்திவிட்டு உறங்கிய குழந்தை உயிரிழப்பு!

யாழ் அலைப்பிட்டியில் தாய்ப்பால் குடித்து விட்டு உறங்கிய பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. தயார் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து உறங்க வைத்து விட்டு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் குழந்தை சத்தமில்லாமல் உறங்கி கொண்டிருந்ததால் குழந்தையை சென்று பார்த்த வேளை…

ஹெலிகாப்டர் விபத்தில் உக்ரைன் அமைச்சர் உள்பட 16 பேர் பலி!

உக்ரைன் தலைநகர் கீவ் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் உள்பட 16 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கீவ் நகரில் உள்துறை அமைச்சர் டென்னிஸ் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர்…

தூக்கம் வரவில்லையா? இதையெல்லாம் செய்து பாருங்கள்!

ஒரு மனிதனுக்கு குறைந்தது 7 மணி நேர தூக்கம் அவசியம் என்று மருத்துவர்கள் கூறிவரும் நிலையில் பலர் தூக்கம் இன்றி தவித்து வரும் வருவதால் அவர்களுக்கு வாழ்க்கையில் வேதனை தான் மிஞ்சும் அந்த வகையில் நன்றாக தூங்குவதற்கு என்னென்ன செய்ய வேண்டும்…

றொரன்டோவில் சீரற்ற காலநிலையால் பஸ்கள் ரத்து.

றொரன்டோவில் சீரற்ற காலநிலை காரணமாக பஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. றொரன்டோ பெரும்பாக பகுதியில் இவ்வாறு பஸ் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பனி மழை காரணமாக இவ்வாறு சேவைகளை ரத்து செய்ய நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சீரற்ற காலநிலையினால் சில பகுதிகளில் போக்குவரத்து சேவைகள்…

பிரித்தானியாவில் கார் மோதி தாயும் குழந்தையும் உயிரிழப்பு

பிரித்தானியாவின் லீட்ஸ் பகுதியில் கார் ஒன்று மோதியதில் தாயும் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பிரித்தானியாவின் லீட்ஸ் பகுதியில் வெள்ளை நிற ஆடி கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஜாகுவார் டீலர்ஷிப்பின் சுவரில் மோதுவதற்கு முன், தாய் மற்றும் குழந்தை மீது மோதியதால்…

சுவிற்சலாந்தில் கொட்டித்தள்ளும் பனி. திணறும் வாகனங்கள் .

சுவிட்சர்லாந்து முழுவதும் திடீரென பனியும் குளிரும் திரும்பியுள்ளது. Fribourg இல், ஏராளமான கார்கள் பனிக்கட்டிகளை சமாளிக்க வேண்டியிருந்தது. சூடான புத்தாண்டு வானிலைக்குப் பிறகு, சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் குளிர்காலம் முழு பலத்துடன் திரும்பியுள்ளது – உதாரணமாக ஃப்ரிபர்க்கில், ஈர்க்கக்கூடிய புகைப்படங்கள் காட்டுகின்றன.…

அமெரிக்காவில் 6 மாத குழந்தை, தாய் உட்பட 6 பேர் சுட்டுக் கொலை

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள துலாரே நகரில் ஒரு வீட்டில், 6 மாத குழந்தை, தாய் உட்பட 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதோடு சிலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக பொலிஸார் தெரிவிக்கையில், குழந்தையையும், 17 வயது தாயையும்…

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்

உயர்தரப் பரீட்சையை இலக்காகக் கொண்டு மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு இன்று (17) நள்ளிரவு முதல் தடைசெய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தேச கேள்விகள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுவது மற்றும் விநியோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed