• Sa. Mai 18th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஹெலிகாப்டர் விபத்தில் உக்ரைன் அமைச்சர் உள்பட 16 பேர் பலி!

உக்ரைன் தலைநகர் கீவ் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் உள்பட 16 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கீவ் நகரில் உள்துறை அமைச்சர் டென்னிஸ் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர்…

தூக்கம் வரவில்லையா? இதையெல்லாம் செய்து பாருங்கள்!

ஒரு மனிதனுக்கு குறைந்தது 7 மணி நேர தூக்கம் அவசியம் என்று மருத்துவர்கள் கூறிவரும் நிலையில் பலர் தூக்கம் இன்றி தவித்து வரும் வருவதால் அவர்களுக்கு வாழ்க்கையில் வேதனை தான் மிஞ்சும் அந்த வகையில் நன்றாக தூங்குவதற்கு என்னென்ன செய்ய வேண்டும்…

றொரன்டோவில் சீரற்ற காலநிலையால் பஸ்கள் ரத்து.

றொரன்டோவில் சீரற்ற காலநிலை காரணமாக பஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. றொரன்டோ பெரும்பாக பகுதியில் இவ்வாறு பஸ் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பனி மழை காரணமாக இவ்வாறு சேவைகளை ரத்து செய்ய நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சீரற்ற காலநிலையினால் சில பகுதிகளில் போக்குவரத்து சேவைகள்…

பிரித்தானியாவில் கார் மோதி தாயும் குழந்தையும் உயிரிழப்பு

பிரித்தானியாவின் லீட்ஸ் பகுதியில் கார் ஒன்று மோதியதில் தாயும் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பிரித்தானியாவின் லீட்ஸ் பகுதியில் வெள்ளை நிற ஆடி கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஜாகுவார் டீலர்ஷிப்பின் சுவரில் மோதுவதற்கு முன், தாய் மற்றும் குழந்தை மீது மோதியதால்…

சுவிற்சலாந்தில் கொட்டித்தள்ளும் பனி. திணறும் வாகனங்கள் .

சுவிட்சர்லாந்து முழுவதும் திடீரென பனியும் குளிரும் திரும்பியுள்ளது. Fribourg இல், ஏராளமான கார்கள் பனிக்கட்டிகளை சமாளிக்க வேண்டியிருந்தது. சூடான புத்தாண்டு வானிலைக்குப் பிறகு, சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் குளிர்காலம் முழு பலத்துடன் திரும்பியுள்ளது – உதாரணமாக ஃப்ரிபர்க்கில், ஈர்க்கக்கூடிய புகைப்படங்கள் காட்டுகின்றன.…

அமெரிக்காவில் 6 மாத குழந்தை, தாய் உட்பட 6 பேர் சுட்டுக் கொலை

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள துலாரே நகரில் ஒரு வீட்டில், 6 மாத குழந்தை, தாய் உட்பட 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதோடு சிலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக பொலிஸார் தெரிவிக்கையில், குழந்தையையும், 17 வயது தாயையும்…

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்

உயர்தரப் பரீட்சையை இலக்காகக் கொண்டு மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு இன்று (17) நள்ளிரவு முதல் தடைசெய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தேச கேள்விகள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுவது மற்றும் விநியோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.…

தேங்காய் விலையில் திடீர் மாற்றம்

தேங்காய் விலை உயர்வால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கின்றனர். பெரிய தேங்காய் ஒன்றின் விலை 100 முதல் 120 ரூபாய் வரையிலும், சிறிய தேங்காய் 85 முதல் 90 ரூபாய் வரையிலும் விலை உயர்ந்துள்ளது. தேங்காய் விலை கடுமையாக…

ஜேர்மனியில் இருந்து இலங்கை வரும் சொகுசுப் கப்பல்கள்!

ஜேர்மனியின் MS Amera மற்றும் MS Artania ஆகிய இரண்டு கப்பல்கள் சுற்றுலா பயணிகளுடன் இந்த வாரம் இலங்கைக்கு வரவுள்ளன . சுற்றுலா பயணிகளுக்கு கடற்கரை உல்லாசப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. நீர்கொழும்பு, கொழும்பு, கண்டி, உடவலவை, கதிர்காமம் மற்றும் டிக்வெல்ல உள்ளிட்ட…

இணையத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்ட சிறுவன்.

ரஷ்ய இளம் தம்பதி ஒன்று சொந்தமாக குடியிருப்பு ஒன்றை வாங்க திட்டமிட்டு, இணையத்தில் தீவிரமாக தேடி வந்த நிலையில், அந்த அதிர்ச்சி சம்பவம் கண்ணில் பட்டுள்ளது. ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் குடியிருக்கும் அந்த இளம் தம்பதி, சொந்தமாக குடியிருப்பு ஒன்றை வாங்கும்…

இலங்கையில் அடுத்த இரு தினங்களுக்கான மின்வெட்டு விபரம்

இலங்கையில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது இந்த காலகட்டத்தில் A, B, C, D,…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed