• Sa. Mai 4th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரபலமான

யாழில் உயிரை மாய்த்த பல்கலைக்கழக மாணவி !!

வடமராட்சி, கரவெட்டி பகுதியில் இளம் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு உயிரை மாய்த்துள்ளார். சுமார் ஒன்றரை வருடங்களின் முன்னர் இவருக்கு பதிவுத் திருமணம் நடந்துள்ளது. தற்போது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். ற்கொலைக்கு முன்னதாக தனது சகோதரிக்கு கடிதமொன்றையும்…

குலம் காக்கும் குலதெய்வம் வழிபாடு!

ஒவ்வொரு குடும்பத்திற்கும் இருக்கும் குலதெய்வத்தை தவறாமல் வழிபாடு செய்து வந்தாள் எந்தவிதமான சிக்கலும் இருக்காது என முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். குலதெய்வம் இஷ்ட தெய்வம் வழிபடும் தெய்வம் மந்திரத்திற்குரிய தெய்வம் என பல்வேறு பெயர்களில் உள்ள குலதெய்வம் மற்ற அனைத்து தெய்வங்களையும் விட…

கனமழை வெள்ளத்தில் தவிக்கும் பிரேசில் மக்கள்! 2 பேர் உயிரிழப்பு

பிரேசில் நாட்டில் பாரானா மற்றும் சாண்டா கேடரன் உள்பட பல மாகாணங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இடைவிடாது கொட்டிவரும் மழையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளதால் பொதுமக்கள் வீடுகளை…

இந்தியாவின் புகழ்மிகு விருது சுந்தர் பிச்சைக்கு!

இந்தியாவின் மிகவும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்டது. இந்தியாவின் குடியரசு தினத்தையொட்டி இந்த ஆண்டுக்கான பத்மவிருதுகள் அறிவிக்கப்பட்டு சமீபத்தில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் சுந்தர் பிச்சைக்கு…

இலங்கையில் அழிப்பான் (ரேசர்) ஒன்றின் விலை 250 ரூபாவால் அதிகரிப்பு! 

பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட பள்ளி உபகரணங்களின் விலை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் அடுத்த வருடத்திற்கான பாடசாலை உபகரணங்கள் மற்றும் பாடப்புத்தகங்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். ரூ.10க்கு விற்கப்படும் பென்சில் ரூ.40, பேனா ரூ.30, ரூ.55க்கு விற்கப்படும்…

கோண்டாவில் பகுதியில் கிராம சேவகர் என்று கூறி சங்கிலி பறித்து சென்ற நபர்

கிராம சேவகர் என்று பொய்யாகக் கூறிக்கொண்டு வயோதிபப் பெண்ணிடம் இருந்து 2 பவுன் தங்கச் சங்கிலி திருடப்பட்ட சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. தனியார் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு கோண்டா மேற்குப் பகுதியில்…

இந்தியாவிலேயே முதன்முறையாக கடற்கரை அருகில் மெட்ரோ ரயில் நிலையம்

இந்தியாவிலேயே முதல் முறையாக கடற்கரை அருகில் ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது என்றும் அந்த நகரம் சென்னை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சென்னை…

மனித மூளையில் சிப் வைத்து கணிணி மூலம் இயக்கும் எலான் மஸ்க்!

விரைவில் மனித மூளையில், எலான் மஸ்க் சிப் பொருத்த உள்ளதாக தகவல் வெளியாகிறது. உலக முன்னணி பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர் எலான் மஸ்க். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், டுவிட்டர் ஆகிய நிறுவனங்களின் தலைவராக இருப்பவர் எலான் மஸ்க். இவர், கார்…

பிரித்தானியாவில் பரவும் புதிய நோய் !ஒரே வாரத்தில் 3 குழந்தைகள் பலி

ஸ்ட்ரெப் ஏ பாக்டீரியா தொற்றுக்கு ஆளான நான்கு ஆரம்பப் பாடசாலை குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, ஈலிங், கிரீன் மேன் கார்டனில் உள்ள செயின்ட் ஜான்ஸ் தொடக்கப் பாசடாலையின் மாணவர் ஒருவர தற்போது உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக…

கனடா கோர விபத்தில் சிக்கிய யாழ் குடும்பம்! தாயும் உயிரிழப்பு

கடந்த ஒக்டோபர் மாதம் கனடா – மார்க்கம் நகரில் நிகழ்ந்த வீதி விபத்தில் சிக்கிய யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட குடும்பத்தில் , காயமடைந்து சிகிற்சை பெற்று வந்த தாயாரும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. அன்றையதினம் இடம்பெற்ற விபத்தில் மகன் மற்றும் மகள் ஸ்தலத்தில்…

மகத்துவம் வாய்ந்த மார்கழி மாதத்தின் சிறப்பு

தமிழ் மாதங்களில் மிகவும் முக்கியமான மற்றும் புனிதமான மாதமாக மார்கழி கருதப்படுகிறது. மார்கழி மாதம் என்பது இந்து மதத்திலும், தமிழ் கலாச்சாரத்திலும் மகத்துவம் வாய்ந்தது. இந்த மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி இந்துக்களின் மிகவும் முக்கியமான பண்டிகையாகும். தமிழில் பன்னிரன்டு மாதங்கள்…

தந்தை பின்லேடனின் விருப்பம் குறித்து பேசிய மகன் உமர் பின்லேடன்

அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதியன்று, காற்று கூட புக முடியாது என கூறப்பட்டு வந்த அந்த நாட்டின் ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும், நியூயார்க் உலக வர்த்தக மையம் மீதும் பின்லேடன் ஆதரவு அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி…

தங்க பிரியர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 2 சதவீத உயர்வில் காணப்படுவதோடு இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்துச்…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed