• Fr. Mai 3rd, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: August 2022

  • Startseite
  • யாழில் திடீரென மயங்கி வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு.

யாழில் திடீரென மயங்கி வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு.

மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோல் நிரப்புவதற்காக வரிசையில் சென்றவர் திடீரென சரிந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார். திடீரென ஏற்பட்ட மாரடைப்பே உயிரிழப்புக் காரணம் என்று ஆரம்ப மருத்துவ பரிசோதனையி்ல் அறிக்கையிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் கொக்குவிலில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில்…

தனியார் துறையில் பணியாற்றும் பெண்கள் இரவு வேலை செய்ய அனுமதி

தனியார் துறையில் பணியாற்றும் பெண்கள் மாலை 6.00 மணிக்கு மேல் வேலை செய்யும் கடை மற்றும் அலுவலக பணியாளர்கள் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலத்திரனியல், கணினி மற்றும் தகவல் தொழிநுட்பத் துறையுடன் தொடர்புடைய நிறுவனங்கள் விடுத்த கோரிக்கைக்கு…

தமிழ்நாட்டிலிருந்து 50 வருடங்களுக்கு முன் திருடப்பட்ட சிலை அமெரிக்காவில் மீட்பு

தமிழ்நாட்டில் இருந்து 50 வருடங்களுக்கு முன் திருடப்பட்ட சிலை தற்போது அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கும்பகோணம் மாவட்டம் தண்டன் தோட்டம் பகுதியில் நந்தனபுரீஸ்வரர் என்னும் இந்து மத கடவுள் சிவன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இருந்து 1971 ஆம் வருடம்…

ஆனைக்கோட்டைப் பகுதியில் தவறான முடிவு எடுத்த மாணவி ஒருவர்!

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பகுதியில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவி ஒருவர் தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார். இந்த வருடம் முடிவுற்ற உயர்தரப்பரீட்சைக்கு மருத்துவப்பிரிவில் தோற்றிய குறித்த மாணவி பரீட்சை முடிவுகள் வெளியாக முன்னர் தவறான முடிவு எடுத்து நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.…

பிரான்ஸில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கையின் இளம் குடும்பத்தர்

பிரான்ஸ் நாட்டில் இளம் குடும்பத்தர் இரத்தப் புற்று நோய் காரணமாக உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் யுத்தம் மற்றும் ஏனைய காரணங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விண் மீன் அமைப்பு ஊடாக பல உதவிகளை செய்து வந்தவர், திருமணம் செய்து இரண்டு…

இன்று முதல் குறைக்கப்படும் உணவுப்பொதி மற்றும் தேனீரின் விலைகள்!

இன்று முதல் உணவுப்பொதியின் விலை 10 வீதத்தால் குறைக்கப்படுவதாகவும் தேநீர் ஒன்றின் விலை 30 ரூபாவாக தேநீர் ஒன்றின் விலை 30 ரூபாய் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதேவேளை தேநீரின் விலை 30 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் சோறு பொதி…

யாழில் 6 பேருக்கு கொராணா தொற்று உறுதி!

யாழில் போதனா வைத்தியசாலையில் 06 பேர் கொராணா தொற்று உறுதியான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த வைத்தியசாலைக்கு வரும் நோயானர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதைனையின் அடிப்படையில் கொராணா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இவர்கள் கொராணா தடுப்பூசியை…

கொழும்பில் போலி பொலிஸார்!பொது மக்களுக்கு விடுக்காப்பட்ட‌ எச்சரிக்கை

கொழும்பில் போலி பொலிஸாரினால் கொள்ளை நடவடிக்கைகள் அதிகரித்துள்ளமையினால் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொட்டாஞ்சேனை புனித பெனடிக்ட் மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றிற்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் என கூறிக்கொண்டு நுழைந்த இருவர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று காலை ஆயுதம் தாங்கிய…

உலகம் முழுவதும் செயலிழந்த கூகுள்

உலகளாவிய ரீதியில் பல நாடுகளில் கூகுள் தேடல் பொறி இன்று காலை முற்றாக செயலிழந்துள்ளது. இது தொடர்பில் பல நாடுகளைச் சேர்ந்த பயனர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். எனினும் கூகுள் தேடுபொறி தற்போது வழமை நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில்…

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனை.

பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனைகளை படைத்துள்ளார். 25 மாவட்டங்களையும் சேர்ந்த 44 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் சற்குணராசா புசாந்தன் யாழ் மாவட்டத்தை தனி…

தெல்லிப்பளையில் சிக்கிய 5 திருடர்கள்.

யாழ் தெல்லிப்பழை கட்டுவன் பகுதியில் திருடப்பட்ட ஐந்து இலட்சம் ரூபாய் மதிக்கத்தக்க நீர் இறைக்கும் இயந்திரங்கள் தெல்லிப்பழை பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் 04 பேரை கைது செய்துள்ளனர். இதன்போது திருடப்பட்ட 07 நீர் இறைக்கும் மோட்டார்கள் மற்றும் இரண்டு நீர் பம்பிகள் பொலிஸாரால்…

சாவகச்சேரியில் கார் மோதி உயிரிழந்த இளைஞன் ஒருவர் .

சாவகச்சேரியில் கார் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (7) இரவு 10 மணியளவில் இந்த விபத்து நடந்தது. சாவகச்சேரியில் இருந்து நுணாவில் நோக்கி இரண்டு இளைஞர்கள் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தனர். இதன்போது, யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கார், நுணாவில்…

வெளிநாட்டில் உயிரிழந்த யாழினை சேர்ந்த இளம் தாய் ஒருவர் .

வெளிநாடொன்றில் யாழில் இருந்து இடம்பெயர்ந்து சென்ற இளம் தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பமானது தாய்லாந்தில் உள்ள ஹாங்காங் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் யாழ். நெல்லியடி வதிரிப் பகுதியைச் சேர்ந்த இளம் தாயொருவர் வசித்து வந்துள்ளார்.…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed