• Di. Mai 7th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கனடா

  • Startseite
  • கனடாவில் புலம்பெயர் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரிய வாய்ப்பு

கனடாவில் புலம்பெயர் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரிய வாய்ப்பு

கனடா டொராண்டோ-கனேடிய இராணுவம் நிரந்தர குடியிருப்பாளர்கள் இராணுவத்தில் சேர அனுமதிக்கும் தளர்வை அறிவித்துள்ளது. இதன் விளைவாக, கனேடிய குடியேறியவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைத்துள்ளது. RCMP எனப்படும் கனடாவில் உள்ள Royal Canadian Mounted Police Force இல் பணியமர்த்துவதற்கான விதிகள் ஐந்து…

கனடாவின் மொன்ட்ரியலில் நில நடுக்கம் 

கனடாவின் மொன்ட்ரியல் பகுதியியில் சிறிதளவான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. திங்கட்கிழமை இரவு வேளையில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. இரவு 9.23 மணியளவில் சுமார் 3.7 ரிச்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளது. மொன்ட்ரியல் பகுதியில் இந்த நில அதிர்வு தெளிவாக…

உலகின் மிகச் சிறந்த நகரங்களின் பட்டியலில் இடம்பிடித்த கனேடிய நகரங்கள்

உலகின் மிகச் சிறந்த நகரஙகளின் பட்டியலில் ஐந்து கனேடிய நகரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 2023ம் ஆண்டுக்கான உலகின் மிகச் சிறந்த நகரங்கள் என்னும் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகச்சிறந்த 100 நகரங்களின் வரிசையில் கனடாவின் றொரன்டோ, கல்கரி, மொன்ட்ரயல், வான்கூவார் மற்றும்…

கனடாவின் ஓர் பகுதியில் 20000 பள்ளி ஒரே நாளில் மாணவர்கள் சுகயீனம் !

கனடாவின் எட்மோன்டன் பகுதியில் ஒரே நாளில் சுமார் இருபதாயிரம் பள்ளி மாணவர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர். நோய்வாய் காரணமாக பள்ளி மாணவ மாணவியரின் வருகை பாரியளவில் குறைவடைந்துள்ளது. கடந்த புதன் கிழமை எட்மோன்டன் பகுதியில் 20500 மாணவ மாணவியர் பள்ளிகளுக்கு வருகை தரவில்லை என…

கனடாவில் அதிகரிக்கும் குரங்கம்மை பரவல் – 1444 நபர்கள் பாதிப்பு

கனடா நாட்டில் தற்போது குரங்கம்மை பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஒன்பது நபர்கள் மட்டுமே கடந்த வாரத்தில் பாதிப்படைந்திருந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. மொத்தமாக 1444 நபர்கள் குரங்கு அம்மையார் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 42 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே,…

கனடா – மிசிசாகா வங்கிக் கொள்ளையில் இலங்கைத் தமிழர்!

கனடா – மிசிசாகாவில் வங்கி ஒன்றில் நடந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். மிசிசாகாவைச் சேர்ந்த 30 வயதான தாமிரன் அமிர்தகணேசன் என்ற இலங்கையைச் சேர்ந்த தமிழரே கைது செய்யப்பட்டுள்ளார் என…

கனடாவில் 2 தமிழர்களுக்கு லொட்டரியில் விழுந்த பரிசு

கனடாவில் நண்பர்களான இரண்டு ஈழத் தமிழர்களுக்கு லொட்டரியில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ளது. கனடாவின் அஜாக்ஸ் (Ajax) நகரில் வசிக்கும் விக்கினேஸ்வரராஜா அமிர்தலிங்கம் (Vikneswararajah Amirthalingam) மற்றும் பரம்சோதி கதிர்காமு (Paramsothy Kathirgamu) ஆகிய இருவருக்குமே இந்த பரிசு விழுந்துள்ளது. குறித்த இரண்டு…

கனடாவில் திடீரேன மூடப்பட்ட விமான நிலையம்

கனடாவின் விமான நிலையமொன்று திடீரென தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கனடாவின் றொரன்டோவில் அமைந்துள்ள பில்லி பிஸொப் என்னும் விமான நிலையமே இவ்வாறு தற்காலிகமாக மூடப்பட்டது. சந்தேகத்திற்கு இடமான பொருள் காரணமாக இவ்வாறு விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு…

கனடாவிலுள்ள புலம்பெயர்ந்தவர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!

ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோருக்கும் விரைவில் நிரந்தர குடியிருப்பு அனுமதி கிடைக்கச் செய்ய வகை செய்யும் திட்டம் ஒன்று கனடாவிடம் இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 2021ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், கனேடிய சமுதாயங்களுக்கு பங்களிப்பைச் செய்யும் ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோருக்கு குடியிருப்பு அனுமதி வழங்குவதை…

கனடாவில் தமிழ் கால்பந்து வீரர் கத்திக் குத்தில் பலி

கனடா ஒன்ராறியோவில் டார்ஹாம் (Durham) பிராந்தியப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அருந்தகம் ஒன்றுக்கு வெளியே 28 வயதுடைய தமிழ் இளைஞர் ஒருவர் கத்தி வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். உள்ளூர் நேரப்படி வெள்ளி – சனி நள்ளிரவுக்குச் சற்றுப் பின்னர் இந்தக் கொலைச்…

கனடாவில் கோர விபத்து! உயிரிழந்த யாழ் சகோதரர்கள் இருவர்.

கனடாவில் மார்க்கம் டெனிசனில் நேற்றைய தினம் நடந்த கார் விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த செல்வி நிலா , செல்வன் பாரிஆகிய இரு சகோதர சகோதரி உயிரிழந்துள்ளனர், நேற்றைய தினம் இரவு இந்த வாகன விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மார்க்கம் வீதி இடைப்பகுதி…

கனடாவில் கடன் அட்டை பயன்படுத்துபவரா நீங்கள்?

கனடாவில் கடன் அட்டை பயன்படுத்தி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் வாடிக்கையாளர்கள் கட்டணம் ஒன்றை மேலதிகமாக செலுத்த நேரிட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள் தங்களது கடன் அட்டை கட்டணத்தை வாடிக்கையாளர் மீது சுமத்த சட்ட ரீதியான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வீசா மற்றும் மாஸ்டர் கார்ட்…

கனடாவில் காணாமல் போயுள்ள தமிழ் சிறுமி ஒருவர்.

கனடாவில் தமிழ் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் அறிவித்துள்ளனர். 15 வயதான அஞ்சன்னா சக்திவடிவேல் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed