கனடாவுக்கு புலம்பெயர் விரும்புவோருக்கு மகிழ்ச்சியான செய்தி
2022-2024ஆம் ஆண்டுகளுக்கான புலம்பெயர்தல் திட்டம் குறித்த அறிவிப்பை கனடா அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, முன் திட்டமிட்டதை விட அதிக புலம்பெயர்ந்தோரை வரவேற்க கனடா அரசு முடிவு செய்துள்ளது.…
2022-2024ஆம் ஆண்டுகளுக்கான புலம்பெயர்தல் திட்டம் குறித்த அறிவிப்பை கனடா அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, முன் திட்டமிட்டதை விட அதிக புலம்பெயர்ந்தோரை வரவேற்க கனடா அரசு முடிவு செய்துள்ளது.…
கனடாவுக்கு வேலை வாய்ப்பு, கல்வி, மற்றும் சுற்றுலா விசாவில் செல்ல முடியுமெனக் கூறிய கும்பல் ஒன்றிடம் தமிழ் இளைஞர்கள் பலர் ஏமாந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.…
கனடா – மார்கம் நகரில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் யோர்க் பிராந்திய காவல் துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6.45 மணியளவில் இடம்பெற்ற இந்த…
2020ம் ஆண்டின் ஆரம்பத்தில் சிறுவர் ஆபாசப் படங்களை வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கனடாவில் கைது செய்யப்பட்ட தமிழர் ஒருவர் தற்போது கூடுதல் குற்றச் சாட்டுகளை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு…
கனடாவில் மர்ம நபரிடம் சிக்கிய பெண்ணை பிரத்தானியா பொலிஸார் காப்பாற்றியுள்ளனர். அதாவது, பிரித்தானியாவிலும் கனடாவிலும் Durham என்ற பெயரில் பகுதிகள் இருக்கின்றன.. இந்நிலையில், கனடாவின் ஓண்டாரியோ மாகாணத்தில்…
கனடாவில் அண்மையில் திடீரென காணாமல்போயிருந்த தமிழ் யுவதியான பிரசாந்தி அருச்சுனன் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். 28 வயதான பிரசாந்தி அர்ச்சுனன் என்பவர் கடந்த 16…
கனேடிய பாதுகாப்புப் படையில் 25 வருடங்களுக்கு மேலாக பணியாற்றிக் கொண்டிருக்கும் (பாதுகாப்புப் படை முதுநிலை நிதியியல் நிர்வாகி)மதியாபரணம் வாகீசன் அவர்கள்! கனேடிய பாதுகாப்புப் படையில் உயர் நிலை…
கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவரும் காணாமற் போயுள்ளதாக ரொறன்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். யோசாந்த் ஜெகதீஸ்வரன் (29) என்ற இளைஞரே காணாமற் போனவராவார். கடைசியாக ஜனவரி 15, 2022…
35 வயதுடைய யாழ்ப்பாணத் தமிழரின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம் காண உதவுமாறு, கனேடிய பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த டிசெம்பர் 17ஆம் திகதி, மிசிசாகா…
கனடாவில் 30 ஆண்டுகளாக லொட்டரி விளையாட்டில் ஈடுபட்டு வந்த தமிழருக்கு அவர் கனவு நினைவாகும் வகையில் மிகப்பெரிய பரிசு கிடைத்துள்ள நிலையில் பல கோடிகள் அவர் கைக்கு…
கனடா நாட்டின் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக பணியாற்றி வருபவர் டாக்டர் ஆயிஷா காதிப். இவர், கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்தார். அந்த விமானத்தில், சவுதி அரேபியாவில்…
கனடாவின் ஒட்டாவாவில் 15 முதல் 18 மீற்றர் உயரமான கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் தொடர் வெடிப்புச் சத்தம் கேட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். ஒட்டாவாவின் தெற்கு பகுதியில்…
ஒமிக்ரான் மாறுபாட்டை கட்டுப்படுத்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என சில மாகாணங்களுக்கு நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் Jean-Yves Duclos எச்சரிக்கை விடுத்துள்ளார். கனடாவில் கடந்த வாரம்…
கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடா – ஸ்காபரோவில் மகிஷன் குகதாசன்(19 வயது) என்ற இளைஞர் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக…