• Di. Mai 7th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • நீதிபதி இளஞ்செழியன் மீண்டும் வட மாகாணத்திற்கு இடமாற்றம்.

நீதிபதி இளஞ்செழியன் மீண்டும் வட மாகாணத்திற்கு இடமாற்றம்.

அடுத்தாண்டுக்கான வடக்கு, கிழக்கு மாகாண மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான இடமாற்றம் அமுலுக்கு வரவுள்ளது. தலைமை நீதியரசரினால் வழங்கப்படும் இந்த இடம்மாற்றம் எதிர்வரும் ஜனவரி ஐந்தாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது. யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், திருகோணமலை குடியியல் மேன்முறையீட்டு…

நயினாதீவில் வீசிய மினி சூறாவளி

யாழ்ப்பாணம் – நயினாதீவில் மினி சூறாவளி வீசியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா (T .N . Suriyaraja) தெரிவித்துள்ளார். இன்று மாலை சூறாவளியின் தாக்கத்தினால் ஆறு குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில்…

துன்னாலையில் கோடா, கசிப்பு உற்பத்தி இரு பெண்கள் கைது

வடமராட்சிப் பகுதியில் மேலும் கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட இரு பெண்களை நெல்லியடிப் பொலீஸார் கைது செய்துள்ளனர்.இன்று அதிகாலை நெல்லியடி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி காஞ்சன விமலவீர அவர்களின் அறிவுறுத்தல்களின்படி துன்னாலை கிழக்கு பகுதியில் தேடுதல் வேட்டை நடாத்திய…

கிளிநொச்சியில் பெண் கொலை! கொலையாளி வாக்குமூலம்!

கிளிநொச்சி, அம்பாள்குளத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், நகைகளுக்காகவே அவர் அடித்துக் கொல்லப்பட்டார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபராக, பெண்ணின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் 22 வயது இளைஞன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். கிளிநொச்சி, அம்பாள்குளத்தில் தனித்து…

இலங்கைக்கு அருகில் பாரிய நிலநடுக்கம்!

இலங்கை கடற்பரப்புக்கு அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையின் கிழக்கு கடற்கரையில் இருந்து 300 கிலோமீற்றர் தொலைவில் கடலுக்கடியில் குறித்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க…

நாட்டில் அதிகரிக்கவுள்ள மற்றுமொரு பொருள் விலை!

நாட்டில் திரவ பால் விலையை அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரவ பாலை பொதி செய்வதற்காக இறக்குமதி செய்யப்படும் பொதிகளுக்கு அரசாங்கம் 5% வரி விதிப்பதால் உள்ளூர் திரவ பால் தொழில்துறை பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக தேசிய கால்நடை…

யாழில் 3 பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த துயரம்!

யாழில் பாம்பு தீண்டிய குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலினன்றி உயிரிழந்துள்ளதாக தொியவந்துள்ளது. அனலைதீவு 5ம் வட்டாரத்தை சேர்ந்த கார்த்திகேசு ரவீந்திரன் (வயது47) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 16ம் திகதி வீட்டு முற்றத்தில் நின்றிருந்தபோது இனந்தொியாதவகை பாம்பு…

வவுனியா ஹோட்டலில் கீரைக்கறியில் நத்தை

நேற்றைய தினம் மதியம் ( 27/12/2021) 2.00 pm மணியளவில் நெளுக்குளம் பகுதியில் உள்ள மஹிந்த ஹோட்டலில் மதிய உணவுக்காக சென்றிருந்த வேளையில் கீரைக்கறியில் நத்தை காணப்பட்டது.அதனையடுத்து பணியாளர் மற்றும் உரிமையாளரிடம் கூறியும் அதைப்பற்றி எதுவித காரணங்களோ அல்லது மன்னிப்போ கோரவில்லை..அதைப்பற்றி…

கிளிநொச்சியில் லண்டனில் இருந்து வந்த பெண் உரப்பையில்.

கிளிநொச்சி அம்பாள்குளத்தில் காணாமல் போயுள்ள மூதாட்டியின் சடலம் அவரது வீடு அமைந்துள்ள அம்பாள்குளத்திலிருந்து சில கிலோமீற்றர்கள் தொலைவில் உள்ள யூனியன்குளத்தில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் குறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. பெண்னின் சடலம் உரப்பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் பாலமொன்றின் கீழ்…

எரிவாயு, பால்மா தட்டுப்பாட்டால் மூடப்பட்டுள்ளன 3,000 உணவகங்கள்.

சமையல் எரிவாயு மற்றும் பால்மா ஆகியனவற்றுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாகப் புறக்கோட்டையில் சிறு வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட 3,000க்கும் அதிகமான உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய சுயதொழில் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. அதேநேரம், கொழும்பு நகரில் மாத்திரம், 80 சதவீதத்திற்கும் அதிகமான…

பூநகரியில் கொல்லப்பட்ட யாழ் இளைஞன்: பெண் உள்ளிட்ட 4 பேர் கைது

கிளிநொச்சி – பூநகரி, கௌதாரிமுனை பகுதியில், சுற்றுலா சென்றவர்களிற்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்களும், குருநகர் பகுதியை சேர்ந்தவர்கள். நேற்று முன்தினம் (26) நடந்த மோதலில்,…

மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசிகள் நாட்டுக்கு!

கொவிட் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டிற்கு மேலும் 1,147,770 பைசர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த தடுப்பூசிகள் இன்று காலை நாட்டை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் தலைவலியால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் மரணம்

யாழ்.போதனா வைத்தியசாலையில் தலைவலி காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த பெண் கடந்த சில நாட்களாகத் தீவிர தலை வலியால் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed