• Do. Mai 2nd, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • வல்லை கடல் நீரேரிக்குள் மூழ்கிய புத்தூர் இளைஞன் சடலமாக மீட்பு!

வல்லை கடல் நீரேரிக்குள் மூழ்கிய புத்தூர் இளைஞன் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லைப் பாலத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞரொருவர் நீரேரியில் தவறி விழுந்து காணாமல் போயுள்ள நிலையில், இன்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புத்தூர் கலைமதி கிராமத்தை சேர்ந்த பாஸ்கரன் திலக்ஸன் (வயது 19) எனும் இளைஞனே…

யாழில் களவுபோகும் சிலிண்டர்கள்

யாழ்.ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்த எரிவாயு சிலிண்டர் ஒன்று நேற்று முன்தினம் திருடப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து இன்றையதினம் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை நேற்றையதினம் சுதுமலை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து எரிவாயு சிலிண்டர்…

இலங்கை வாகன சாரதிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் !

இலங்கையில் கவனக்குறைவாக வாகனம் செலுத்தி விபத்துக்களை ஏற்படுத்தும் சாரதிகளுக்கு D Merit முறை ஜனவரி மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். சாரதிகள் செய்யும் தவறுகளுக்கு புள்ளிகள் வழங்கப்படும் எனவும் 24 டீமெரிட் புள்ளிகளுக்கு…

புத்தூர் இளைஞன் ஒருவர் வல்லை பாலத்தில் தவறி வீழ்ந்து மாயம்

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வல்லை பாலத்தின் மீது அமர்ந்திருந்து தூண்டில் மூலம் மீன்பிடித்துக் கொண்டிருந்து இளைஞன் ஒருவர் தவறி பாலத்தில் வீழ்ந்துள்ளார். இச்சம்பவம் இன்றையதினம் (22-12-11-2022) இடம்பெற்றுள்ளது. மேலும் இச்சம்பவத்தில் புத்தூர் – பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே…

யாழில் தொடருந்து மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு !

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்கன்குளம் பகுதியில் தொடருந்து மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் (21.11.2022) பதிவாகியுள்ளது. குறித்த சம்பவத்தில் செ.விமலதாஸ் (வயது 43) என்பவரே உயிரிழந்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை…

5000 ரூபா கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல் 

குறைந்த வருமானம் பெறுவோர்களுக்கான அறிவித்தல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது அவர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவு குறைக்கவோ அல்லது இரத்து செய்யவோ இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் நேற்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். வரவு செலவுத்…

வவுனியாவில் புழக்கத்தில் போலி நாணயத்தாள் ! பொலிஸார் விசாரணை

வவுனியாவில் போலி 5000 ரூபா நாணய தாள்கள் புழக்கத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓமந்தை பகுதியில் உள்ள ஏரிபொருள் நிரப்பு நிலையம், மரக்கறி விற்பனை நிலையம் மற்றும் வீதியோர வியாபாரத்தில் ஈடுபடும் நபர்களிடம் குறித்த நாணயத்தாள்கள் அடையாளம் தெரியாதோரால் பொருட்களை பெறும்போது வழங்கப்பட்டுள்ளமை…

ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகள்

அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா புரன்வீக் ராணிதோட்டத்தை சேர்ந்த கிருஸ்ணகுமார் பாக்கியலெட்சுமி என்ற தாய் ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகளை பிரசவித்துள்ளார். நுவரெலியா மாவட்ட ஆதார வைத்தியசாலையில் இந்த மூன்று பெண் குழந்தைகள் பிறந்துள்ளதென வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர்…

இலங்கையில் மீண்டும் தலைகாட்டும் கொரோனா!

இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுவதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் நேற்று இரண்டு கொரோனா மரணங்கள பதிவாகியுள்ளது. அதன்படி இலங்கையில் பதிவான மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 16,793 என சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை…

யாழ்ப்பாணத்திற்கு கிழக்காக மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை!

தென்வங்காள விரிகுடாவின் மையப்பகுதியில் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வடஅகலாங்கு10.0N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 85.5E இற்கும் இடையில் யாழ்ப்பாணத்திற்கு கிழக்காக 600 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.…

முல்லைத்தீவில் கடலுக்குள் காணாமல் போன இளைஞன்!

முல்லைத்தீவு சாலை கடல் நீர் ஏரியில் இறால் எடுக்க சென்ற இளைஞன் கடல் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார். முல்லைத்தீவு சாலை கடல் நீர் ஏரியில் இறால் எடுக்க சென்ற இளைஞன் ஒருவர் நீர் ஏரியில் சிக்குண்டு கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளார்.…

வடமராட்சி பகுதியில் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சிறுமி ஒருவர்.

யாழ்ப்பாணம் வடமராட்சி கர்த்தகோவளம் பகுதியில் 18 வயது சிறுமி ஒருவர் கடலில் குளித்துவிட்டு அருகில் உள்ள நீர்த்தேக்கத்தில் நீராடிய போது மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமி கல்கோவளம் பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு வந்து நண்பர்கள் நான்கு…

யாழில் பிறந்து 50 நாட்களே ஆன பெண் சிசு மரணம்

பிறந்த 50 நாட்களேயான பெண் சிசு ஒன்று உயிரிழந்துள்ளது. இச் சம்பவம் சாவகச்சேரியில் இன்று (20) காலை இடம் பெற்றுள்ளது. பெண் சிசு அசைவற்று காணப்பட்ட நிலையில் பெற்றோர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு சிசுவை எடுத்து சென்றுள்ளனர். எனினும் சிசு ஏற்கெனவே…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed