• Sa. Apr 27th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நினைவுகள்

  • Startseite
  • முதலாவது ஆண்டுத் துவசம், இராசேஸ்வரி கந்தசாமி (03.11.2022, ஜெர்மனி)

முதலாவது ஆண்டுத் துவசம், இராசேஸ்வரி கந்தசாமி (03.11.2022, ஜெர்மனி)

சிறுப்பிட்டி பூகொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்நகரில் வாழ்ந்து வந்தவருமான இராசேஸ்வரி .கந்தசாமி அவர்களின் முதலாது ஆண்டுத்துவசம் ஆனது 03.11.2022 ஆகிய இன்று அவர் ஆத்மா சாந்தி வேண்டி அவர்தம் குடும்பத்தினர் இறைவனை வேண்டி வழிபட்டு நிற்கின்றனர். இன்றைய நாளில் அவரது பிரிவால்…

அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழ். அமரர். கணபதிப்பிள்ளை கோடீஸ்வரன் 03-09-2022)

அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழ் அன்புடையீர்! கடந்த 04-08-2022 வியாழக்கிழமை அன்று சிவபதமடைந்த அமரர் கணபதிப்பிள்ளை கோடீஸ்வரன் அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 02.09.2022 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் 03-09-2022 சனிக்கிழமை பகல் 12.00…

31ஆம் நினைவு நாள். செல்வரத்தினம் சரஸ்வதி (01.02.2022,சிறுப்பிட்டி,மேற்கு)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட திருமதி அமரர் செல்வரத்தினம் சரஸ்வதி அவர்களின் 31 ஆம் நாள் நினைவுநாள் (01.02.22) இன்றாகும் .அன்னாரது பிரிவால் துயருறும் குடும்ப உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கின்றது.

13 ஆவது திதி . வைரவநாதன் இராசரத்தினம் (20.01.2022,சிறுப்பிட்டி மேற்கு)

சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த வைரவநாதன் .இராசரத்தினம் 13 ஆவது திதி இன்றாகும் அன்னாரது பிரிவால் துயருறும் குடும்ப உறவுகள் நண்பர்களுக்கு சிறுப்பிட்டி இணையம் தன‌து ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்க்கொள்கின்றது

அம்பலவாணர் சண்முகம் அவர்களின் நன்றி நவிலல்.

நன்றி நவிலல் தோற்றம்25 OCT 1928–மறைவு17 JUN 2021 திரு அம்பலவாணர் சண்முகம்வயது 92 நீர்வேலி, Sri Lanka (பிறந்த இடம்)சிறுப்பிட்டி மேற்கு, Sri Lanka யாழ். நீர்வேலி கரந்தனைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டி மேற்கை வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் சண்முகம் அவர்களின்…

அந்தியேட்டி வீட்டுக் கிருத்திய அழைப்பிதழ்.

கடந்த 15.042021 அன்று சிவபதமடைந்த குடும்பத்தலைவன் அமரர் கதிரவேலு சத்தியபாலன் அவர்களின் சிவபதபேறு குறித்து கிரிகை எதிர்வரும் 13.05.2021 வியாழக்கிழமை காலை 7.00 மணியளவில் கீரிமலை தீர்த்த கரையிலும் ,வீட்டுக்கிருத்திகை எதிர் வரும் 15.05.2021 சனிக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரது…

சத்தியத்தின் பாலன். எழுத்துருவாக்கம் சி.பாபு

சத்தியத்தின் பாலன்14-07-1963 – 15-04-2021 ஆளுமை ஒன்று நம்மைவிட்டு அகன்று விட்டது.தோழமை கொண்ட உள்ளம் ஒன்று தொலைந்துவிட்டது!தேற்றுவாரின்றி நெஞ்சமெலாம் தேம்பியழுகிறது!சமூகத்தின் சேவகனாய் சிறுப்பிட்டியின் காவலனாய்கூப்பிடாமலே குரல்கொடுக்கும் குணவாளனாய்பார்வையிலே பதில்சொல்லும் பண்பாளனாய்பாதிவழியில் விட்டகலா பற்றாளனாய்நேற்றுவரை எம்மோடிருந்தவன் இன்றில்லை…எண்ணும் போதெல்லாம் இதயம் கனக்கிறது!சத்திபாலு என்னும்…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed