• Do. Mai 9th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஜெர்மனி

  • Startseite
  • யாழில் மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவன்.

யாழில் மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவன்.

யாழில் மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் கொக்குவில் இந்துக்கல்லூரி தெழில்நுட்பப்பிரிவு(2024) கிசோத்மன் எனும் மாணவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.நேற்று இரவு இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் மாணவரின் மரணம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியிலிருந்து மஞ்சள் நீராட்டு விழா நடாத்த வந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் அளம்பில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டில் இருந்து வருகைதந்த குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து 03.04.23 மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த பெண்ணும் வயோதிப தயார் ஒருவரும் உந்துருளியில் சிலாவத்தை பகுதியில் இருந்து கொக்குளாய் செல்லும் வீதியில்…

ஜெர்மனியில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கை பெண்

இலங்கையை சேர்ந்த 34 வயதான இளம் குடும்ப பெண் ஒருவர் ஜெர்மனியில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. உயிரிழந்த பெண் வவுனியாவை சொந்த இடமாக கொண்டவர் எனவும் இவர் 12 வருடங்களுக்கு முன்பு முல்லைத்தீவினை சேர்ந்த நபர் ஒருவரை திருமணம்…

ஜெர்மனியில் முகக்கவச கட்டுப்பாடுகள் நீக்கப்படுகிறது.

ஜெர்மனியில் வரும் முதலாம் திகதி முதல் முககவச கட்டுப்பாடுகள் நீக்கப்படுகிறது. சில மாநிலங்களில், உள்ளூர் பொது போக்குவரத்து சேவைகளில் முகக் கவசம் அணிவது கடந்த ஆண்டில் ரத்து செய்யப்பட்டது. அத்துடன் 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாத ஆரம்பத்திலிருந்து ஜெர்மனி முழுவதும் நீண்ட…

ஜெர்மானியர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து; விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

ஜெர்மனியில் குளிர்காலம் முடிவதற்குள் புதிய ஆபத்தான கொரோனா மாறுபாடு ஏற்படும் என்ற அச்சம் ஜெர்மனி சுகாதார பிரிவு நிபுணர்களுக்கு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு அமெரிக்காவில் தீவிரமடைந்து வரும் புதிய COVID-19 துணை வகை குறித்தும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்தும்…

ஜேர்மனியில் புலம்பெயர் சகோதரர்கள் இருவர் அதிரடியாக கைது

ஜேர்மனியில்இரசாயன தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் ஈரானை சேர்ந்த நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக ஜேர்மனியின் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்கு ஜேர்மனியில் உள்ள நகரொன்றில் தொடர்மாடியில் வைத்து 32 வயது நபரை கைதுசெய்துள்ளதாக ஜேர்மனி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்…

ஜேர்மனியில் இனி டெலிகிராம் கிடையாது !

ஜேர்மனியில் டெலிகிராம் யுகம் முடிவுக்கு வந்தது. முன்பெல்லாம், அதாவது இப்போது போல மொபைல் போன்கள் பயன்பாட்டில் இல்லாதபோது, அவசர செய்திகளை அனுப்ப டெலிகிராம் அல்லது தந்தி என்னும் முறை பயன்படுத்தப்பட்டுவந்தது. சில நாடுகளில் யாருக்காவது தந்தி வந்துள்ளதாக தெரியவந்தால் அந்த ஊர்…

ஜெர்மனி உட்பட 7 நாடுகளுக்கு செல்ல வேண்டாம்! இந்தியா எச்சரிக்கை

சீனாவில் பரவி வரும் பி.எஃப்.7 வைரஸ் ஜெர்மனி உட்பட உலக நாடுகளை மீண்டும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன், ஜெர்மனி, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இலங்கை, இந்தியா போன்ற நாடுகள் கொரோனா அலை வராமல் தடுக்கத்…

ஜெர்மனியில் 41,000 கடைகளை இழந்த மக்கள்

ஜெர்மன் சமூகத்தின் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் ஏற்படுத்திய உண்மையான தாக்கத்தை விளக்கும் பல புள்ளிவிவரங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. புதிய தரவுகளின்படி, சில்லறை விற்பனைத் துறை 41,000 கடைகளை இழந்துள்ளது. ஜெர்மன் சில்லறை விற்பனை சங்கத்தின் தலைவரான அலெக்சாண்டர் வான்…

1000 கோடி மதிப்பிலான நகைகள் மீட்பு; ஜேர்மன் பொலிஸார் சாதனை!

2019 பெர்லின் அருங்காட்சியகத்தில் கொள்ளையடிக்கப்பட்ட மில்லியன் கணக்கான யூரோக்கள் மதிப்புள்ள 31 நகைகளை ஜேர்மன் அதிகாரிகள் மீட்டனர். ஜேர்மன் தலைநகர் பெர்லின் அருங்காட்சியகத்தில் 2019ம் ஆண்டு கொள்ளையடிக்கப்பட்டதில் இருந்து 18ஆம் நூற்றாண்டின் நகைகளின் 31 பொருட்களில் கணிசமான பகுதி கிடைத்ததாக ஜேர்மன்…

ஜேர்மனியில் வெடித்த உலகின் மிகப்பெரிய மீன் காட்சித்தொட்டி!

ஜேர்மனியில் ஹொட்டல் ஒன்றில் உள்ள மிகப்பெரிய மீன் காட்சித்தொட்டி வெடித்த விபத்தில் இருவர் காயமடைந்தனர். தலைநகர் பெர்லினில் உள்ள Radisson Blu என்ற ஹொட்டலின் முகப்பில் 46 அடி உயர மீன் காட்சித்தொட்டி அமைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய தொட்டியாக கூறப்படும் இது…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed