• Do. Mai 9th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஜெர்மனி

  • Startseite
  • ஜேர்மனியில் புகலிடக்கோரிக்கையாளர்களை கத்தியால் குத்திய நபர்..

ஜேர்மனியில் புகலிடக்கோரிக்கையாளர்களை கத்தியால் குத்திய நபர்..

புகலிடக்கோரிக்கையாளர்கள் மையம் ஒன்றில், வீடு வீடாகச் சென்று கதவைத் தட்டி, திறந்தவர்களை எல்லாம் கத்தியால் குத்தியிருக்கிறார் 31 வயது நபர் ஒருவர். அவரும் ஒரு புகலிடக்கோரிக்கையாளர்தான்… Kressbronn என்ற இடத்தில் அமைந்துள்ள அந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்கும் இடத்தில் அந்த நபர் திடீரென…

யேர்மனியில் தடம் புரண்ட புகையிரதம். மூவர் பலி! பலர் காயம்.

தெற்கு யேர்மனியின் பவேரியாவில் பிராந்திய தொடருந்து தடம் புரண்டதில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். அல்பைன் ஸ்கை ரிசார்ட் நகரமான கார்மிஷ் – பார்டென்கிர்சென் அருகே உள்ள பர்கிரேனில் இன்று வெள்ளிக்கிழமை 12:15 மணியளவில் இந்த விபத்து…

ஜெர்மனி செல்லும் ஆசை.பணத்தை இழந்த தமிழ் இளைஞன்!

ஜெர்மனி செல்லும் ஆசையால் பெரும் தொகை பணத்தை இழந்த தமிழக இளைஞன் தொடர்பில் எச்சரிக்கை தகவலொன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஜெர்மனி நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ஓசூர் வாலிபரிடம் 6 லட்சம் ரூபாய் மோசடிசெய்த நபர் குறித்து சைபர் கிரைம்…

ஜேர்மனியில் மக்களை ஏமாற்றும் மோசடி கும்பல்.

ஜேர்மனியில் வங்கியில் பணம் வைத்துள்ளவர்களை ஏமாற்றும் மோசடி கும்பல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மோசடி கும்பல், வாடிக்கையாளர்களின் கைவிரல் அடையாளங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என வங்கிகள் அனுப்புவது போன்று மின்னஞ்சல் ஒன்றை போலியான முறையில் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதனை உண்மை…

ஜெர்மன் கோர விபத்தில் நீர்வேலி பகுதியைச் சேர்ந்த இளைஞன் பலி

ஜேர்மனியில் இடம் பெற்ற கார் விபத்தில் யாழ்ப்பாணம் நீர் வேலிப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளது. திருமணம் செய்து குடும்பத்துடன் வசித்து வந்ததுடன், குழந்தை பிறந்து எட்டு மாதங்கள் ஆன…

ஜேர்மன் இராணுவத்திற்குள் ஒரு ரஷ்ய உளவாளி: அதிர்ச்சி தகவல்கள்

ஜேர்மன் இராணுவத்துக்குள்ளேயே ஒரு ரஷ்ய உளவாளி இருப்பதும், அவர் ஆறு ஆண்டுகளாக புடினுக்கு முக்கிய தகவல்களை அளித்து வந்ததும் தெரியவந்துள்ளதையடுத்து கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஜேர்மன் இராணுவத்திலிருக்கும் வீரர் ஒருவர், ஆறு ஆண்டுகளாக ரஷ்ய உளவுத்துறைக்கு முக்கிய தகவல்களை அளித்துவந்ததாக அவர்…

ஜேர்மனியில் ஏப்ரல் மாதத்தில் முடிவுக்கு வரும் கொரோனா விதி

ஜேர்மனியில் கல்வி அமைச்சர்கள் சந்திப்பு ஒன்றில், பள்ளிகளில் மாணவமாணவிகள் மாஸ்க் அணிவதையும், ஒரே நேரத்தில் பலருக்கு கொரோனா பரிசோதனை செய்வதையும் முடிவுக்குக் கொண்டுவருவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், ஏப்ரல் 2 முதல் பள்ளிகளில் மாணவமாணவிகள் மாஸ்க் அணியவேண்டியதில்லை. அத்துடன், பள்ளிகளில்,…

ஜேர்மனியில் இலங்கைத் தமிழ் அகதிகளிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

ஜோ்மனியில் தஞ்சம் கோரியுள்ள தமிழர்களை நாடு கடத்தும் திட்டத்தைக் கைவிட கோரியும், தமிழ் இனப்படுகொலைக்கு நீதி கோரியும் ஜேர்மனியில் புலம்பெயர் தமிழர்கள் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 50 க்கும் மேற்பட்ட தமிழ் அகதிகளை கடந்த ஆண்டு ஜேர்மனி…

ஜெர்மனியில் யாழ் இளைஞன் சாதனை.

ஜெர்மனியில் மிகக்குறைந்த வயதில் இரு துறைகளில் உயர் பட்டங்களை பெற்று யாழ்.தமிழ் இளைஞன் அனங்கன் சின்னையா பெருமை சேர்த்துள்ளார். ஜெர்மனியில் இருக்கும் வடமேற்கு மாநிலத்தில் வாழ்ந்துவரும் அனங்கன் சின்னையா என்ற யாழ்.இளைஞன் தனது 29 ஆவது வயதில் மாஸ்ட லோ மற்றும்…

ஜேர்மனியில் கடும் புயல் காற்று

ஜேர்மனியில் கடும் புயல் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக நாட்டின் வட பகுதியில் வீதி மற்றும் புகையிரத போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. விமான சேவைகளிலும் தாமதங்கள் ஏற்பட்டிருக்கின்றன. பிரான்ஸிலும் பிாித்தானியாவிலும் ஆங்கிலக் கால்வாயை அண்டிய பிரதேசங்களை கடும் புயல் தாக்க வாய்ப்புள்ளது என…

ஜேர்மனியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள்.

திறன்மிகு வெளிநாட்டுப் பணியாளர்கள் ஜேர்மனிக்கு வருவதில் உள்ள தடைகளை நீக்கவேண்டும் என ஜேர்மன் பொருளாதார மற்றும் பருவநிலை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாட்டின் பணியாளர் தட்டுப்பாட்டை சந்திக்கும் வகையில், வெளிநாட்டுப் பணியாளர்களைக் கவர்ந்திழுப்பதை எளிதாக்கவேண்டும் என ஜேர்மன் பொருளாதார மற்றும் பருவநிலை அமைச்சரான…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed