• Sa. Mai 18th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

81 வது பிறந்தநாள் சோதிப்பிள்ளை வினாசித்தம்பி .10.01.2023,

யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகக் கொண்ட சோதிப்பிள்ளை வினாசித்தம்பி அவர்கள் தனது 81 வது பிறந்தநாளை இன்று தனது குடும்பத்தினருடனும் பிள்ளைகள், மருமக்கள் ,பேரப்பிள்ளைகள், சகோதர, சாேதரிகளுடனும், உற்றார், உறவினர்களுடனும், தனது பிந்தநாளைக் கொண்டாடுகின்றார் இவர் சிறுப்பிட்டி இலுப்படி அம்மன் முத்துமாரி…

கனடா விசா மோசடி தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை !

இலங்கை பிரஜைகளுக்கு வாட்ஸ்அப் ஊடான விசா மோசடி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் விசேட அறிவித்தல் ஒன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளது. ஒருபோதும் வாட்ஸ்அப் மற்றும் பிற சமூக ஊடக தளங்கள் வழியாக விசாக்கள் வழங்கப்படுவதில்லை. அத்தோடு,…

உலகின் முதல் இயந்திர வழக்கறிஞர் ! வியப்பை ஏற்படுத்திய விஞ்ஞானிகள்

உலகிலேயே முதன்முறையாக, அமெரிக்காவில் வழக்கு விசாரணை ஒன்றில் இயந்திர மனிதன் ஒன்று வழக்கறிஞராக வாதாட இருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியால், சாத்தியமேயில்லை என பட்டியலிடப்படுபவைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அறிவியல் புனைவு நாவல்களில்…

ஜேர்மனியில் புலம்பெயர் சகோதரர்கள் இருவர் அதிரடியாக கைது

ஜேர்மனியில்இரசாயன தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் ஈரானை சேர்ந்த நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக ஜேர்மனியின் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்கு ஜேர்மனியில் உள்ள நகரொன்றில் தொடர்மாடியில் வைத்து 32 வயது நபரை கைதுசெய்துள்ளதாக ஜேர்மனி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்…

இத்தாலியில் உயிரிழந்த இலங்கை இளைஞன்.

இத்தாலியில் இடம் பெற்ற வாகன விபத்தொன்றில் 20 வயதுடைய இலங்கை இளைஞன் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் நாபோலி நகரில் இடம்பெற்ருள்ளதாக தெரிய வந்துள்ளது. இது கடந்த சனிக்கிழமை (7) அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 18…

யாழில் பிறந்த நாளில் உயிரிழந்த இளைஞர்

பிறந்தநாளில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் பொன்னாலைப் பிள்ளையார் கோவிலுக்குட்பட்ட குளத்திற்கு அருகில் உள்ள கிணற்றில் இளைஞன் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. மூளாய்-வேரம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய கிருஷ்ணமோகன் கிருஷாந்தன் என்பவரே உயிரிழந்தவர், கடந்த…

டொலருக்கு பதிலாக இந்திய ரூபா!

நாட்டில் டாலர் கையிருப்பு குறைந்து வருவதால், இந்திய ரூபாயை பயன்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக முட்டை இறக்குமதி செய்யும் போது டாலருக்கு பதிலாக இந்திய ரூபாயை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதேவேளை, முட்டை இறக்குமதிக்கான சர்வதேச விலை அடிப்படையிலான விலை…

ஆசிய அளவில் யாழ்ப்பாணத்திற்கு கிடைத்த கௌரவம்!

ஆசியாவின் 18 சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக யாழ்ப்பாணத்தை அமெரிக்க சிஎன்என் பட்டியலிட்டுள்ளது. பெரும்பாலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கையின் அழகிய தென் கடற்கரைக்கு, மத்திய தேயிலை நாட்டிற்கு வருகை தருகின்றனர். இரண்டும் கொழும்பின் முக்கிய நகரத்திற்கு எளிதில் சென்றடையும் தூரத்தில்…

பிறந்தநாள் வாழ்த்து. பிரவீனா குலேந்திரராசா (09.01.2023, சிறுப்பிட்டி)

சிறுப்பிட்டியைச் சேர்ந்த பிரவீனா குலேந்திரராசா அவர்கள் இன்று 09.01.2023 தனது பிறந்த நாளை சிறப்பாக காணுகின்றார். இவரை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் வாழ்த்தி நிற்க்கின்றது.

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 18 வயது சிறுவன் தொடர்பில் அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். இச்சம்பவமபனது பருத்தித்துறை, புலோலி பகுதியில் இடம்பெற்றுள்ளது. அவ்வோலை, மாரியம்மன் கோயிலடியை சேர்ந்த 18 வயதான பானுதன் என்ற இளைஞன் நேற்றிரவு…

அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பதவி

அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதான நீதவான் பதவி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறநெறி பாடசாலை ஆசிரியர் பொறுப்பில் பத்து வருட காலத்திற்கும் மேல் சேவை செய்தவர்களுக்கு இந்த பதவி வழங்கப்படவுள்ளது. மூவாயிரத்து 200 அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதான நீதவான் நியமனத்திற்கான…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed