ஆப்பிள் நிறுவனம் 2026 ஆம் ஆண்டு தனது முதல் மின்சார காரை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக பெட்ரோல் டீசல் விலை உச்சத்தில் இருப்பதன் காரணமாக மின்சார கார்களை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் வெளிநாட்டில்…
யாழ்.வலி,மேற்கு பிரதேசசபை உறுப்பினர் உள்ளட்ட 4 பேர் வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.…
கொழும்பு – புதுக்கடை வீதியில் இன்று பிற்பகல் தீ விபத்தொன்று பதிவாகியுள்ளது. உணவகமொன்றில் இந்த தீப்பரவல் ஏற்பட்ட நிலையில் சம்பவத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவருகிறது. எனினும் உணவகத்தில் காணப்பட்ட பொருட்கள் பல தீயில் கருகி சேதமடைந்துள்ளன. தீவிபத்திற்கான…
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் உட்பட 6 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். 26 வயதான Rachel McCrow மற்றும் 29 வயதான Matthew Arnold என அடையாளம் காணப்பட்ட இரண்டு கான்ஸ்டபிள்கள்,…
ஒரு அன்னாசி பழத்தின் விலை 1,000 பவுண்டுகள் (இலங்கை மதிப்பில் 4 லட்ச ரூபா) என சர்வதேச ஊடகம் ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. லண்டனில் கான்வால் தோட்டத்தில் விளைவிக்கப்படும் ஹெலிகான் அன்னாசி பழத்தின் வகைகளில் உலகின் மிக விலை உயர்ந்ததாக அவ்…
திருகோணமலை பொது வைத்தியசாலையில் இரைப்பையழற்சி (கேஸ்டிக்) காரணமாக அனுமதிக்கப்பட்ட இளம் தாயொருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஒன்பதாம் திகதி கேஸ்டிக் மற்றும் குளிர் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.…
பலருக்கும் திடீர் மாரடைப்பு ஏற்படும் வீடியோக்கள் சமீப காலமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதைப் பார்க்க முடிகிறது. ஒரு வீடியோவில் திருமணத்தில் நடனமாடிக்கொண்டிருக்கும் நபர் திடீரென தரையில் விழுவதைக் காண்கிறோம். மற்றொரு வீடியோவில், ஒரு விழாவில் கையில் பூங்கொத்தை ஏந்திச்சென்றுகொண்டிருக்கும் ஒரு…
டுவிட்டரில் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் கணக்கு அதிகாரபூர்வமானது என்பதை உறுதிபடுத்த, டுவிட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீலநிற குறியீடு (புளூ டிக்) குறிக்கப்பட்டிருக்கும். இதன்மூலம், குறிப்பிட்ட பயனாளர்கள் டுவிட்டரில் பல்வேறு அம்சங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு…
பிரான்ஸில் தமிழர்கள் அதிகம் வாழும் பாரிஸில் கொள்ளையன் ஒருவன் தபால் ஊழியர் போன்று வேடமிட்டு ஏமாற்றிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதுவரை 691,000 யூரோ பணத்தினை போலி தபால் ஊழியர் கொள்ளையிட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை Yvelines இவ்லின் நகர பொலிஸார்…
கனடாவில் ஒரு தடவை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் வகைகளுக்கு தடை விதிக்கப்பட உள்ளது. இந்த மாத இறுதி முதல் இந்த தடை நாடு தழுவிய ரீதியில் அமல்படுத்தப்பட உள்ளது. ஒரு தடவை பயன்படுத்தக்கூடிய அல்லது சிங்கிள் யூஸ் பிளாஸ்டிக் வகைகள் உற்பத்தி செய்யப்படுவது…
வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, 12.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால்…