• Sa. Apr 27th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Mai 2023

  • Startseite
  • கிளிநொச்சி – முகமாலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி : இருவர் படுகாயம்

கிளிநொச்சி – முகமாலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி : இருவர் படுகாயம்

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இன்று புதன்கிழமை (24) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த விபத்து இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.…

தென்னமெரிக்காவில் பாடசாலை விடுதியில் பயங்கர தீ விபத்து ! 20 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு ;

தென்னமெரிக்காவில் உள்ள நாடொன்றில் பாடசாலை விடுதியில் மாணவர்கள் தூங்கி கொண்டிருந்த வேளை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது, சமபவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கயானாவின் மஹ்டியாவில் உள்ள பாடசாலை விடுதியில் நேற்று அதிகாலை மாணவர்கள் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த விடுதியின்…

தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, பிறப்பு, திருமணம் , இறப்பு சான்றிதழ்கள் தொடர்பில் வெளியான தகவல் 

மக்களுக்கு ஒரே கூரையின் கீழ் தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களை சிரமமின்றி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களில் மக்களுக்கு இந்த வசதி கிடைக்கும் என பொது பாதுகாப்பு அமைச்சர் நேற்று அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர்…

அவுஸ்திரேலியாவில் இலங்கை இளைஞன் ஒருவர் சடலமாக மீட்பு

அவுஸ்திரேலியாவின் ஹோபார்ட் நகரில் டிரன்மரே பொய்ன்ட் என்ற பகுதியில் இலங்கை இளைஞர் சடலமாக மீட்கப்பட்டமை குறித்து அவுஸ்திரேலிய காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 18 முதல் 25 வயதிற்குட்பட்ட இலங்கையர் என கருதப்படும் இளைஞனை சடலமாக மீட்டுள்ளாதாக அவுஸ்திரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மரணம்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கனேடிய தம்பதி கைது !

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சார்ஜா நோக்கி செல்வதற்காக வந்த கனேடிய தம்பதியினர் நேற்று விமான நிலைய வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். தம்பதியிடம் துப்பாக்கி தோட்டாவின் உறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கம்போடியா பயணத்தின் போது இந்த வெற்று…

சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவுறுத்தல்

நாட்டில் நிலவும் மோசமான வானிலை தொடர்பில் நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸ் பிரிவு சாரதிகளுக்கு அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது. சாரதிகள் நெடுஞ்சாலையில் வாகனம் செலுத்தும் போது, ​​60 கிலோ மீட்டர் மணிநேர வரம்பில் வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸ் பிரிவு அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை…

பிறந்தநாள் வாழ்த்து. இ.நேமிநாதன் (20.05.2023, சுவிஸ்)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸில் வசித்து வருபவருமான‌ இராசலிங்கம் நேமிநாதன் (நேமி) அவர்கள்(20.05.2023 ) இன்று தனது பிறந்த நாளை காணுகின்றார் . இவரை இவரது மனைவி , பிள்ளைகள் மற்றும் இவர்களது அப்பா. அம்மா. உற்றார் .உறவினர்கள், நண்பர்கள், ஆகியோர் சிறுப்பிட்டி…

10 வது திருமணநாள் வாழ்த்து. கண்ணன் சோபா தம்பதிகள். (19.05.2023, கனடா)

கனடாவில் வாழ்ந்து வரும் கண்ணன் சோபா தம்பதிகள் இன்று (19.05.2023) தமது 10 ஆவது வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா,பாசமிகு பிள்ளைகள். அண்ணா அன்னி பிள்ளைகள், மாமா மாமி,மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி…

யாழில் யுவதி ஒருவரது சடலம் கிணற்றிலிருந்து மீட்பு!

யாழ் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – கல்விளான் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து யுவதி ஒருவரது சடலம் இன்று இரவு மீட்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, சுழிபுரம் – கல்விளான் பகுதியைச் சேர்ந்த இராசதுரை நிரோஜா (வயது 24)…

கடுமையான வெப்பம் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் கடுமையான வெப்பம் தொடர்பில் மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வளிமண்டலவியல் திணைக்களம் நாட்டின் பல பகுதிகளுக்கு “வெப்ப சுட்டெண் ஆலோசனை” என அழைக்கப்படுவதை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை…

பிறந்தநாள் வாழ்த்து. மயூரன் சுசி (18.05.2023, சிறுப்பிட்டி )

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககொண்ட சுசி மயூரன் அவர்கள்பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை கணவன் பிள்ளைகள் சகோதரர்கள், சகோதரிகள், மைத்துனிமார், மைத்துனர்மார், மருமக்கள், பெறாமக்கள்,உற்றார் , ,உற்றார் ,உறவினர்,,நண்பர்கள் பல்லாண்டுகாலம் பெருவாழ்வு வாழ்கவெனநிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி. இணையமும் பல்லாண்டுகாலம் வாழ்கவென…

கொழும்பில் காணமல் போயுள்ள யாழ் இளைஞன்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் கொழும்பில் வேலை செய்துகொண்டிருந்த நிலையில் காணமல்போயுள்ளார். யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மயிலிட்டி தாளையடி வீதியைச் சேர்ந்த சிவகுமார் பிந்துசன் என்ற 29 வயதான இளைஞரே கொழும்பு புறக்கோட்டையில் வேலை செய்து கொண்டிருந்த காலத்தில் காணாமல் போயுள்ளார். இளைஞன்…

கூகுள் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு !

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் இருக்கும் கூகுள் கணக்குகளை நீக்குவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. அந்தவகையில் 2023 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து குறைந்தது இரண்டு வருடங்கள் செயல்படாமல் இருக்கும் கணக்குகளை நீக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கணக்குகளை அங்கீகரிக்காமல் அணுகுவதை…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed