• So. Apr 28th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஆலயங்கள்

  • Startseite
  • யாழ்.வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலய மகா கும்பாபிஷேகம்

யாழ்.வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலய மகா கும்பாபிஷேகம்

யாழ். வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலய மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இராணுவ நடவடிக்கை காரணமாக அப்பகுதி மக்கள் வெளியேறியுள்ள நிலையில், 28 வருடங்களாக இராணுவத்தினரின் அதியுயர் பாதுகாப்பு வலயத்தின் கீழ் உள்ள இந்த ஆலயத்தை விடுவிக்குமாறு ஆலய பக்தர்கள்…

ஆரம்பமாகியது ஈவினை கற்ப்பக பிள்ளையார் வருடாந்த மகோற்சவம் (2022)

ஆரம்பமாகியது ஈவினை கற்ப்பக பிள்ளையார் வருடாந்த மகோற்சவம்(2022) ஈவினை மத்தி திருவருள்மிகு கற்ப்பக பிள்ளையார் வருடாந்த மகோற்சவம்(2022)இன்று ஆவணிமாதம் 15 ஆம் நாள் புதன்கிழமை (31.08.2022) ஆரம்பமாகி ஆவணிமாதம் 25 ஆம் நாள் 10.09.2022 சனிக்கிழமை வரையும் நடைபெற திருவருள் கூடியுள்ளது…

யாழில் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயங்களின் திருவிழாக்கள் ஆரம்பம்!

பல வரலாற்று சிறப்புமிக்க கோவில்களில் ஆண்டு விழாக்கள் தொடங்கியுள்ளன. அதன்படி தொண்டைமானார் செல்வச் சந்நிதியான் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பமாகியுள்ளது. ஆலயத்தின் திருவிழா நேற்று (27) பிற்பகல் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 5ம் தேதி காலை 9 மணிக்கு திருவிழாவில் பூங்காவன தேர்…

செல்வச்சந்நிதி முருகன் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்!

வரலாற்றுப் புகழ்பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நேற்று 27அம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. பிரதம குரு சிவசிறி உலக குருநாதன் ஐயர் தலைமையில் பூசைகள் இடம்பெற்று மாலை 4:30 மணியளவில் கொடியேற்றப்பட்டு மஹோற்சவம் ஆரம்பமானது. செப்டம்பர்…

யாழ்.தெல்லிப்பளை துர்காதேவி அடியவர்களுக்கு விடுக்கப்பட்ட‌ அறிவித்தல்!

யாழ்ப்பாணத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பளை துர்கா தேவி தேவஸ்தானத்தின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (28.08.2022) திகதி காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 12 நாட்கள் உற்சவம் நடைபெறும். திருமுறைத் திருவிழா 30.08.2022 ம் திகதி செவ்வாய்க்கிழமை…

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம் இன்று காலை ஷண்முக தீர்த்த கேணியில் வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது. இதன்போது பிள்ளையார், அலங்காரவேலன், வள்ளி, தெய்வானை, சண்டேஷ்வரபெருமான் ஆகிய தெய்வங்களுக்கு வசந்த மண்டபத்தில் விஷேட அபிஷேங்கள், ஆராதனைகள் இடம்பெற்றிருந்தன.இதனை தொடர்ந்து முருகப்பெருமான்…

கதிர்காமம் கோவிலில் 12 கோடி ரூபாய் திருட்டு: பொலிஸில் முறைப்பாடு

கோயிலின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுக்காக பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய பணம் ருஹுணு மகா கதிர்காமம் ஆலயத்தின் பூசாரிகளின் வருமானமாக மாறியதன் காரணமாக மூன்று மாதங்களில் இழந்த வருமானம் சுமார் 12 கோடி ரூபா (1,200 இலட்சம்) என தெரியவந்துள்ளது. பௌத்த விவகார…

இன்று இடம்பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது. இன்று காலை 6.15 அளவில் இடம்பெற்ற வசந்த மண்டபப் பூஜையைத் தொடர்ந்து, சண்முகப்பெருமான் தேரில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள் பாலித்தார்.…

சப்பற‌த்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார் நல்லூர் கந்தன்

நல்லூர் கந்தனின் மகோற்சவத்தின் 23ஆம் திருவிழாவான இன்று(24) மாலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து பாரம்பரிய பறை முழங்க முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். நல்லூர் மகோற்சவ திருவிழாவின் தேர்த்திருவிழா நாளை வியாழக்கிழமையும் (25) நாளை மறுதினம்…

யாழ். நல்லூர் கந்தனின் தேர் வெள்ளோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது!

யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருத்தல தேர் ஊர்வலம் இன்று 24ஆம் திகதி புதன்கிழமை காலை 7 மணிக்கு இடம்பெற்றது. இதன் போது, ​​திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் பவனி வந்தனர். நல்லூர் கந்தசுவாமி கோயிலின் புரவலரான…

சுவிற்சர்லாந்து அருள்மிகு ஞானலிங்கேச்சர ஆலய மாகோற்சவம் (2022)

சுவிற்சர்லாந்து – பேர்ன் அருள்மிகு ஞானலிங்கேச்சரத்தில் கொடியேற்றத்துடன் நற்செய்கை ஆண்டுத் திருவிழா 2022 18. 08. 2022 வியாழக்கிழமை முதல் 30. 08. 2022 செவ்வாய்க்கிழமை வரை திருவள்ளுவர் ஆண்டு 2053 (நற்செய்கை ஆண்டு) மடங்கற் திங்கள் 2ம் நாள் முதல்…

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலயத்தில் இன்று மாம்பழத்திருவிழா!

யாழ்ப்பாணம் வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 22வது வருடாந்த மகோத்ஸவ திருவிழா இன்று கொண்டாடப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வசந்தமடப பூஜை முடிந்து பிள்ளையாரும், முருகப்பெருமானும் வீதியுலா வந்தனர். இந்த மாம்பழத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் புராணக் கதையின்…

நல்லூர் கந்தசுவாமி கோவிலில் சித்திரத்தேர் வெள்ளோட்டம்

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் புனருத்தாரணம் செய்யப்பட்ட சித்திரத்தேர் வெள்ளோட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி, புதன்கிழமை காலை 7 மணி முதல் இடம்பெறவுள்ளது. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பரிபாலகர்களான மாப்பாண முதலியார் பரம்பரையில் வந்துதித்த மூன்றாம் இரகுநாத மாப்பாண முதலியார்…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed