• Do. Mai 2nd, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உலகம்

  • Startseite
  • தென் கொரியா விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கையர்!

தென் கொரியா விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கையர்!

தென் கொரியாவின் தலைநகர் சியோலில் ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட விபத்தில் இலங்கையர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த குறித்த இலங்கையர் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உறுதிப்படுத்தியுள்ளார். இந்த நிலையில், தென்கொரியாவில் உள்ள இலங்கையர்கள் குறித்து…

13,560 கிமீ இடைவிடாது பறந்து உலக சாதனை படைத்த பறவை

வருடத்தின் இந்த நேரத்தில் மில்லியன் கணக்கான பறவைகள் இடம்பெயர்கின்றன. விமானத்தில், அவை அடுத்த சில மாதங்களுக்கு இனப்பெருக்கம் செய்யும் இடங்களுக்கும், உணவளிக்கும் இடங்களுக்கும் செல்கின்றன,பலர் குளிர்ந்த காலநிலையிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் ஒரு பறவை ஒரு குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புப் பயணத்தைத்…

வடகொரியா ஏவுகணை சோதனை : அமெரிக்கா, ஜப்பான் கண்டனம்

நேற்று கிழக்கு கடல் பகுதியை நோக்கி 2 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தியதற்கு அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. வடகொரியாவில் கிம் ஜாங் உன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, இந்த நாடு அவ்வப்போது ஏவுகணை சோதனை…

நாளை மேற்குலக நாடுகளில் கோடைகால நேரமாற்றம்

மேற்குலக நாடுகளில் நாளை அதிகாலையுடன் கோடைகால நேரமாற்றம் முடிவுக்கு வரவுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் வசிப்பவர்கள் தங்களது கடிகாரங்களை ஒரு மணி நேரம் பின்னோக்கி நகர்த்தவேண்டிய நியதியுடன் குளிர்கால நேரம் ஆரம்பிக்கவுள்ளது. கோடைகால நேரமாற்றம் கடந்த மார்ச்சில் நடைமுறைக்குவந்த நாளில் நீங்கள் இழந்த…

எண்ணெய் சேமிப்பு கிடங்கு மீது உக்ரைனிய படைகள் ஏவுகணைத் தாக்குல்

ரஸ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் உக்ரைனின் ஷக்தார்ஸ்க் நகரில் தொடருந்து நிலையம் மற்றும் எண்ணெய் சேமிப்பு கிடங்கு மீது உக்ரைனிய படைகள் ஏவுகணைத் தாக்குல் நடத்தியுள்ளது. இதன் காரணமாக எண்ணெய் கிடங்கு கொளுந்து விட்டு எரிந்த நிலையில் அப்பகுதி முழுவதும் விண்ணை…

வழிபாட்டுத் தலத்துக்குள் பயங்கர துப்பாக்கிச் சூடு – 15 பேர் உயிரிழப்பு

ஈரானில் ஹிஜாப் பிரச்சினை காரணமாக கடந்த மாதம் 17ம் திகதி காவல்துறை விசாரணையின் போது மாஷா அமினி என்ற 22 வயது இளம் பெண் உயிரிழந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நாடு முழுவதும் ஈரானிய பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிரான…

அவுஸ்திரேலியாவில் தமிழ் இளைஞன் ஒருவர் மரணம்!

அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ரோமன்-அலெக்சாண்டர் என்ற இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள மெல்போர்ன் நகரில் தனியாக வசித்து வந்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

மாலைத்தீவில் இலங்கை குடிமகன் ஒருவருக்கு ஆயுள் தண்டனை

மாலைத்தீவில் கஞ்சா கடத்திய குற்றத்திற்காக இலங்கை குடிமகன் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரணசிங்க திஸ்ஸ ஹேவா என்ற இந்த இலங்கையருக்கு குற்றவியல் நீதிமன்றம், நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆயுள் தண்டனை விதித்ததாக மாலைத்தீவு செய்தி இணையத்தளமான…

எறும்பின் முகத்தைப் புகைப்படம் எடுத்த கலைஞருக்கு விருது

எறும்பின் முகத்தைப் புகைப்படம் எடுத்த கலைஞருக்கு நிக்கான் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த இணையதள உலகில் எல்லோரும் புகைப்படம், வீடியோ, செல்ஃபி எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றோம். ஆனால், சின்னச் சின்ன பூச்சிகளின் முகங்கள் எப்படி இருக்கும் என்ற ஆர்வம் எல்லோருக்கும் இருக்கும்.…

டுவிட்டரை வாங்கியவுடன் ஊழியர்கள் பணிநீக்கம்: எலான் மஸ்க் முடிவு!

ட்விட்டரை மீண்டும் வாங்க முடிவு செய்த எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கியவுடன் அதில் உள்ள 75 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் டுவிட்டரை வாங்க இருக்கும் ஒப்பந்தம் விரைவில் நிறைவேற…

அவுஸ்திரேலியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 183 இலங்கை பிரஜைகள்.

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய மொத்தம் 183 இலங்கை பிரஜைகள் திருப்பி அனுப்பப்பட்டதாக கடல்சார் எல்லைக் கட்டளைத் தளபதியும் கூட்டுப் பணி முகமையின் அதிரடிப் படைத் தளபதியுமான ஆபரேஷன் Sovereign Borders ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் தெரிவித்தார். இவர்கள் அவுஸ்திரேலியாவை அடைவதற்கான…

வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை! இன்றைய நிலவரம்

பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சர்வதேச சந்தையில் தங்க விலையானது சற்று சரிவிலேயே காணப்படுகிறது. தங்க விலையானது மாதாந்த அளவில் ஓகஸ்ட் மாதத்தில் சுமார் 3% சரிவினைக் கண்டுள்ளது. இது தொடர்ந்து 7 வது மாதமாக சரிவினைக் கண்டு வருகின்றது. இதன் காரணமாக…

1,500 கோடி ரூபாவுக்கு மேல் மோசடி செய்த தம்பதியினர் கைது!

‚ஸ்போர்ட்ஸ் செயின்‘ (Sports Chain) என்ற கணினி மென்பொருளை அறிமுகப்படுத்தி பிரமிட் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்து 1,500 கோடி ரூபாவுக்கு மேல் மோசடி செய்ததாக கூறப்படும் சீன தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்று இரவு மலேசியா செல்வதற்காக கட்டுநாயக்க…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed