• Do. Mai 2nd, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உலகம்

  • Startseite
  • அமெரிக்காவில் 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை

அமெரிக்காவில் 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை

பேஸ்புக், இன்ஸ்டாகி ராம், டிக்-டாக் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி, அதில் பதிவுகளை வெளியிடும் சிறுவர்கள் மனநல பாதிப்புகளுக்குள்ளாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழலில், 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இது போன்ற சமூக ஊடகங்களில் கணக்குகளை உருவாக்கி தங்களது படைப்புகளை…

மீண்டும் உச்சத்தை தொட்ட டொலரின் பெறுமதி!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, நேற்றுடன் ஒப்பிடும் போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றையதினம்(26) சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய(26) நாணய மாற்று விகிதங்களின்படி,…

சிங்கப்பூர் தமிழருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

போதைப் பொருள் தடுப்புக்கான சட்டங்கள் சிங்கப்பூரில் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. போதைப் பொருள் வைத்திருக்கும் குற்றத்துக்கு சிங்கப்பூரில் கட்டாய மரண தண்டனையாகும். இந்த குற்றங்களுக்காக கடந்த ஆண்டில் மட்டும் 11 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. போதைப் பொருள் குற்றத்துக்காக அந்நாட்டில்…

வெளிநாடு ஒன்றிலிருந்து கட்டுநாயக்காவில் தரையிறங்கிய இலங்கையர்கள்

குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பதிவு செய்து நீண்ட காலமாக வீட்டு வேலையில் ஈடுபட்டிருந்த 52 இலங்கையர்கள் தூதரக அதிகாரிகளால் தற்காலிக விமான அனுமதிப் பத்திரத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பதிவு செய்த…

மத போதகரின் பண்ணை தோட்டத்தில் 47 உடல்கள் மீட்பு.

கென்ய நாட்டில் மத போதகரின் பண்ணை தோட்டத்தில் 47 உடல்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் உள்ள பிரபமானன பகுதி மாலிண்டி. இப்பகுதியில் வசிப்பவர் பால் மெகன்சி. இவர் ஒரு மதபோதகராக இருந்து வருகிறார். இப்பகுதியில்…

உலக சந்தையில் தங்க நிலவரம்

உலக சந்தையில் இன்றைய தினம் (24) தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1982.72 டொலர்களாக பதிவாகியுள்ளது. இதேவேளை நேற்றைய தினம் (23.04.2023) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2002 அமெரிக்க டொலர்களாக…

இந்தோனேசியாவை அடுத்தடுத்து தாக்கிய இரு பாரிய நில நடுக்கங்கள்!

இந்தோனேசியாவில் இன்றைய தினம்(23) இரு பாரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) கூறியுள்ளது. முதலாவது நில அதிர்வானது, அதிகாலை 6.1 மெக்னிடியூட் அளவில் ஏற்பட்டு கெபுலாவான் பட்டுவைத் (Kepulauan Batu) தாக்கியுள்ளது. அடுத்த சில…

இலங்கை சிறுவர்களை கடத்தும் மலேசியக் கும்பல்! வெளியான தகவல்!

மலேசியக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கை சிறுவர்களை ஐரோப்பாவிற்குக் கடத்தும் கும்பல் ஒன்றை மலேசிய பொலிஸார் கைது செய்துள்ளனர். மலேசியாவின் குடிவரவுத் திணைக்களம் நேற்றைய தினம் (19.04.2023) கோலாலம்பூரில் உள்ளூர் தம்பதியரைக் கைது செய்ததன் மூலம் இந்த விடயம் வெளியாகியுள்ளது. ‚பஹ்னு இன்டர்நேஷனல்ஸ்‘…

சூடானில் ராணுவ மோதல்; ஐ.நா. பணியாளர்கள் உள்பட பலி எண்ணிக்கை 97

சூடான் நாட்டில் ராணுவத்திற்கு இடையேயான மோதலில் ஐ.நா. பணியாளர்கள் உள்பட 97 பேர் வரை பலியாகி உள்ளனர். கார்டோம், ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ஆர்.எஸ்.எப். துணை ராணுவ படைகளை, ராணுவத்துடன் இணைப்பது தொடர்பாக துணை ராணுவ கமாண்டர் முகமது ஹம்தான்…

குழந்தை பெற்றால் பல சலுகைகள்

உலகின் பல நாடுகளில் மாறி வரும் கலாச்சார மாற்றத்தால் பிறப்பு விகிதம் குறைந்து வருகின்றது. இந்த நிலையில் தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் குழந்தைகள் பிறப்பது குறைந்துள்ளது. இதனால் அங்கு புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு பல சலுகைகளை வழங்கப்பட்டு வருகின்ற…

தந்தை-மகன் நீரில் மூழ்கி பலி

அவுஸ்திரேலியா, குயின்ஸ்லாந்து வடக்கு பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியொன்றுக்கு விடுமுறையை கழிப்பதற்கு சென்ற இரண்டு இலங்கையர்கள், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 59 மற்றும் 21 வயதுடைய தந்தை மற்றும் மகன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர். எட்டு வருடங்களுக்கும் மேலாக…

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு மேலும் தடையை விதித்த தாலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து பெண்களுக்கு பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக பெண்களுக்கு பல தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பெண்களுக்கு மேலும் ஒரு தடையை தாலிபான் அரசாங்கம் தற்போது விதித்துள்ளது.ஆப்கானிஸ்தானில் வடமேற்கு ஹெராத் மாகாணத்தில் தோட்டங்கள் அல்லது இடங்களை கொண்ட…

கர்ப்பிணி பெண்களின் குழந்தைகளின் மூளையை பாதிக்கும் கொரோனா

கர்ப்ப காலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இரு பெண்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு, மூளை பாதிப்பு ஏற்பட்டதாக அமெரிக்காவின் மியாமி பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இரு கர்ப்பிணிகள்…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed