• Mi. Mai 8th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சுவிஸ்

  • Startseite
  • சுவிஸ் ஜெனிவா மாநிலத்தில் சில இடங்களைில் ஜூன் 1 முதல் புகைத்தலுக்கு தடை

சுவிஸ் ஜெனிவா மாநிலத்தில் சில இடங்களைில் ஜூன் 1 முதல் புகைத்தலுக்கு தடை

சுவிஸ் மாநிலத்தில் சில வெளிப்பு பொது இடங்களில் ஜூன் 1 முதல் புகைப்பிடிப்பதை தடை செய்ய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது, இதன் படி ஜெனிவா பேருந்து நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள், மற்றும் பாடசாலைகளுக்கு வெளியே உள்ள சில வெளிப்புற இடங்களில் புகைபிடிப்பது தடைசெய்யப்படும்.…

சுவிஸ் நகரங்களில் கழிவுநீரில் கொரோனா வைரஸ்

சுவிஸ் நகரங்களில் கழிவுநீரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், சில பகுதிகளில் மறைவான கொரோனா அலை ஒன்று பரவிவருவதாக தெரிவித்துள்ளன. கழிவுநீரில் காணப்படும் கொரோனா வைரஸின் அளவு, 2022 கோடை மற்றும் கடந்த இலையுதிர்காலத்தில் காணப்பட்டதைவிட அதிகமாக உள்ளதாக அந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.குறிப்பாக…

சுவிட்சர்லாந்தில் உயர்ந்த வீட்டு வாடகை

சுவிட்சர்லாந்தில் வரலாறு காணாத அளவில் வீட்டு வாடகைகள் உயர்ந்துள்ளதாக ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. 2009ஆம் ஆண்டிலிருந்து பார்க்கும்போது, வாடகைகள் இப்போது மிக அதிக அளவில் உயர்ந்துள்ளதாக Homegate என்னும் சுவிஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம் தெரிவித்துள்ளது. சராசரியாக, கடந்த…

ஜெனீவாவில் திடீரென பரவி வரும் கொடிய நோய் 

விஸில் ஜெனீவா நகரத்தில் சொறி சிரங்கு எனப்படும் scabies நோய் தற்போது அதிகரித்துவருகிறது. மேலும், வெப்பமான, அதிக மக்கள்தொகையும், வறுமையும் இணைந்து காணப்படும் நாடுகளில் பொதுவாக இந்த scabies நோய் அதிக அளவில் காணப்படும் என உலக சுகாதார அமைப்பு குறிப்பிடுகிறது.…

சுவிட்சர்லாந்து அரசாங்கம் அதிரடி; குடியேறுவோருக்கு 50 லட்சம் !

சுவிட்சர்லாந்தில் உள்ள அழகான மலைக்கிராமத்தில் குடியேற விரும்புவோருக்கு, சுவிஸ் அரசாங்கம் 50 லட்சம் ரூபாய் வழங்க உள்ளதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து சுற்றுலாவுக்கு பிரசித்தி பெற்றது. உலகம் முழுதும் இருந்து சுற்றுலா பயணியர், ஆண்டு முழுதும் இங்கு…

சுவிஸில் ஒரே நேரத்தில் அடக்கம் செய்யப்பட்ட தந்தையும் மகனும்

சுவிட்சர்லாந்தின் ஆர்கெவ் கான்டனில் இடம்பெற்ற கார் விபத்துச் சம்பவத்தில், யாழ்ப்பாணம் சுழிபுரத்தை பூர்வீகமாக கொண்ட தந்தையும், மகனும் உயிரிழந்த சம்பவம் சுவிஸ் வாழ் புலம்பெயர் தமிழ் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தந்தையினது மகனதும் இறுதிக்கிரிகைகள் ஒன்றாக நடப்பெற்றமை பார்ப்பவர்கள்…

சுவிட்சர்லாந்தில் பொலிசார் விடுத்த எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தில் லுசேர்ன் நகரில் பொலிஸார் போன்று சில நபர்கள் மக்களை ஏமாற்றி பணம் பறித்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் லுசேர்ன் பொலிஸார் மக்களை அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த திங்கட்கிழமை…

சுவிட்சர்லாந்தில் நிலையான இரட்டை தேசிய குடியுரிமையாளர்களின் எண்ணிக்கை

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஐந்தில் ஒரு பங்கிற்குக் குறைவானவர்கள் சுவிஸ் குடியுரிமை மற்றும் மற்றொரு நாட்டின் கடவுச்சீட்டு இரண்டையும் கொண்டுள்ளனர். பெரும்பாலான இரட்டை குடியுரிமை மக்கள் இத்தாலிய பாஸ்போர்ட்டையும் (23%), அதைத் தொடர்ந்து பிரெஞ்சு (11%) மற்றும் ஜெர்மன் (9%) – இவை…

சுவிஸ்சர்லாந்தில் விபத்து. இலங்கை தமிழர்களான தந்தை மற்றும் மகன் பலி

சுவிஸ்சர்லாந்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் இலங்கை தமிழர்களான தந்தையும் மகனும் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சுவிஸ் தகவல்கள் கூறுகின்றன. விபத்தில் ஸ்தலத்தில் மகன் உயிரிழந்த நிலையில், தந்தை அவசர சிகிற்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ,…

சுவிஸில் வீடு வைத்திருப்போருக்கும் வீடு வாங்க காத்திருப்போருக்கும் அதிர்ச்சி தகவல்

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் பணவீக்கம் போன்றே உலகிலேயே பணக்காரான நாடாகிய சுவிட்சர்லாந்திலும் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. இப் பணவீக்கத்தினால் சுவிட்சர்லாந்தில் வீடுகள், அதற்கான கடன் வரிகள் என இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த வருடத்தை விட இரட்டிப்பாக வட்டிவீதம் அதிகரித்துள்ளது. சுவிஸில் சொத்து…

சுவிற்சர்லாந்தில் கணவர் இறந்ததாக எண்ணியிருந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

சுவிற்சர்லாந்தில் 18 வருடமாக தனது கணவர் உயிரிழந்துவிட்டதாக எண்ணியிருந்த பெண்ணுக்கு , பொலிசார் விசாரணை மூவம் அவர் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து Rottweil (D) இல் உள்ள குற்றவியல் காவல் துறை இரண்டு ஆண்டுகளாக புதிய வழக்கு…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed