• Mi. Mai 1st, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரபலமான

யாழில் யுவதி ஒருவரது சடலம் கிணற்றிலிருந்து மீட்பு!

யாழ் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – கல்விளான் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து யுவதி ஒருவரது சடலம் இன்று இரவு மீட்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, சுழிபுரம் – கல்விளான் பகுதியைச் சேர்ந்த இராசதுரை நிரோஜா (வயது 24)…

கடுமையான வெப்பம் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் கடுமையான வெப்பம் தொடர்பில் மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வளிமண்டலவியல் திணைக்களம் நாட்டின் பல பகுதிகளுக்கு “வெப்ப சுட்டெண் ஆலோசனை” என அழைக்கப்படுவதை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை…

பிறந்தநாள் வாழ்த்து. மயூரன் சுசி (18.05.2023, சிறுப்பிட்டி )

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககொண்ட சுசி மயூரன் அவர்கள்பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை கணவன் பிள்ளைகள் சகோதரர்கள், சகோதரிகள், மைத்துனிமார், மைத்துனர்மார், மருமக்கள், பெறாமக்கள்,உற்றார் , ,உற்றார் ,உறவினர்,,நண்பர்கள் பல்லாண்டுகாலம் பெருவாழ்வு வாழ்கவெனநிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி. இணையமும் பல்லாண்டுகாலம் வாழ்கவென…

கொழும்பில் காணமல் போயுள்ள யாழ் இளைஞன்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் கொழும்பில் வேலை செய்துகொண்டிருந்த நிலையில் காணமல்போயுள்ளார். யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மயிலிட்டி தாளையடி வீதியைச் சேர்ந்த சிவகுமார் பிந்துசன் என்ற 29 வயதான இளைஞரே கொழும்பு புறக்கோட்டையில் வேலை செய்து கொண்டிருந்த காலத்தில் காணாமல் போயுள்ளார். இளைஞன்…

கூகுள் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு !

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் இருக்கும் கூகுள் கணக்குகளை நீக்குவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. அந்தவகையில் 2023 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து குறைந்தது இரண்டு வருடங்கள் செயல்படாமல் இருக்கும் கணக்குகளை நீக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கணக்குகளை அங்கீகரிக்காமல் அணுகுவதை…

யாழ் நைனாதீவில் குளவிக்கொட்டுக்கு இலக்கான பெண் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் நயினாதீவு பகுதியில் இளம் குடும்ப பெண்ணொருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். நயினாதீவு 8ம் வட்டாரத்தில் வசிக்கும் இரு பிள்ளைகளின் தாயாரான முகமது றிலா சபானா என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். இவர் நேற்று திங்கட்கிழமை (15) மாலை வேளை குளவி…

இன்று அதிகரிக்கும் வெப்பம் இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்று(17.05.2023) கடுமையான வெப்பம் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று இவ்வாறு வெப்பம் அதிகரித்து காணப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின்…

கோப்பாயில் தீயில் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஆண்!

யாழ்ப்பாணம் – கோப்பாயில் ஆண் ஒருவர் தீயில் கருகி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்றைய தினம் (16-05-2023) மாலை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கோப்பாய் வடக்கு வைத்தியசாலைக்கு முன்வீதியில் உள்ள வீடொன்றின் அறையில் இருந்து…

துயர் பகிர்தல். வேலுப்பிள்ளை சரஸ்வதி 15.05.2023, சிறுப்பிட்டி மேற்கு)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சரஸ்வதி (கிளி) அவர்கள் 15.05..2023. இன்று இறைபதம் அடைந்தார். அன்னார் காலம் சென்றவர்களான குமாரசாமி முத்துப்பிள்ளை அவர்களின் அன்பு மகளும்,காலம் சென்றவர்களான கந்தையா தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும், காலம் சென்ற வேலுப்பிள்ளை…

பிறந்தநாள் வாழ்த்து. செல்வி தீபன் கயானா. (16.05.2023, சிறுப்பிட்டி)

சிறுப்பிட்டியை சேர்ந்த செல்வி தீபன் கயானா அவர்கள் இன்று 16.05.2022 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார்.இவரை உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி. இணையமும் பல்லாண்டுகாலம் வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது

இலங்கையில் டிக்டாக் செயலி பயன்பாடு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள சட்டத்தரணிகள்

டிக் டொக் மொபைல் செயலியை குழந்தைகள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தாவிட்டால், எதிர்காலத்தில் பேரழிவு நிலையை சந்திக்க நேரிடும் என சட்டத்தரணிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கையடக்கத் தொலைபேசி பாவனையால் சிறுவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பில் கூறுகையிலேயே ஜனாதிபதியின் சட்டத்தரணி யு.ஆர்.டி சில்வா இதனை சுட்டிக்காட்டினார்.…

வவுனியா – மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி

வவுனியா – மன்னார் வீதியில் வேப்பங்குளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (14) இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். வவுனியா, நெளுக்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகரை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் வேப்பங்குளம் பகுதியில்…

கணினி கல்வியறிவு வீதம் உயர்வு

2022ஆம் ஆண்டில் இலங்கையின் கணினி கல்வியறிவு வீதம் 35.7 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று தேசிய தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவர திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. திணைக்கள தரவுகளுக்கு அமைய 2021 ஆம் ஆண்டு 35 சதவீதத்தமாக காணப்பட்ட கல்வியறிவு 0.7 சதவீதமாக…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed