• Di. Apr 30th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரபலமான

மருந்து தட்டுப்பாடு தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்!

மருந்து தட்டுப்பாடு பிரச்சினை படிப்படியாக தணிந்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்னர் நாட்டில் 170 க்கும் மேற்பட்ட மருந்து வகைகள் பற்றாக்குறையாக இருந்ததாக மேலதிக செயலாளரான வைத்தியர் தெரிவித்துள்ளார். தட்டுப்பாடு உள்ள மருந்துகளின் எண்ணிக்கை…

யாழில் கோவிட் தொற்று! 5 பேர் தனிமைப்படுத்தலில்

யாழ். குடாநாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேருக்கு தனிமைப்படுத்தல் விடுதியில் வைத்து ஒட்சிசன் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறச் சென்ற ஒருவருக்கு கோவிட் தொற்றுக்குரிய அறிகுறி காணப்பட்டதால் பரிசோதனையில் குறித்த நபருக்கு தொற்று…

இன்று அமாவாசை தினம் இதை செய்தால் உகந்தது

சோபகிருது வருடத்தின் முதல் அமாவாசை திதி இன்றைய (19) தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இது முன்னோரை வழிபட ஏற்ற நாளாக விளங்கி வருகிறது. இந்த சித்திரை மாதம் வரும் அமாவாசை திதியை, வைஷாக அமாவாசை என்பார்கள். இந்த புதிய சோபகிருது வருடத்தின் முதல்…

நள்ளிரவில் பஸ் விபத்து!! ஒருவர் பலி!! பலர் படுகாயம்

கிளிநொச்சி டிப்போவுக்கு சொந்தமான அரச பேருந்தும் டிப்பர் வாகனமும் தம்புல கோமாகவ என்னுமிடத்தில் இரவு 11.45 மணியளவில் மோதுண்டு விபத்தில் டிப்பர் வாகனம் சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். அரச பேருந்தில் பயணித்த சாரதி உட்பட எட்டுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்.அரச பேருந்தில்…

கனடா வாழ் இலங்கையர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் ஆயிரம் ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர். கணிதம், எழுத்து மற்றும் வாசிப்பு திறன்களை விருத்தி செய்யும் நோக்கில் இவ்வாறு ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்நிலையில் ஆசிரியர்களை உள்ளீர்ப்பதற்காக அரசாங்கம் 180 மில்லியன் டொலர்களை முதலீடு செய்ய…

கோர விபத்தில் சிக்கி பாடசாலை மாணவி பலி

மத்ரிகிரி – பிசோபுர பிரதான வீதியின் சந்தி பகுதியில் லொறியும் முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மித்ரிகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேசிய பாடசாலையொன்றில் 8ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நவநகர பிரதேசத்தில்…

தாயுடன் உறங்கிக்கொண்டிருந்த குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்

பெந்தோட்டை – தெட்டுவ பிரதேசத்தில் பிறந்து ஒரு மாதமான பச்சிளம் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பெந்தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்த குழந்தைக்கு இதுவரை பெயர் சூட்டப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்த குழந்தையின் தாய் தாதி எனவும், உறங்கிக் கொண்டிருந்த…

ஹெம்மாதகம விபத்தில் வெளிநாட்டு பெண் பலி : மகளும் சாரதியும் காயம்!

ம்பளையிலிருந்து ஹெம்மாதகம நோக்கிச் சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகி ஹெம்மாதகமவிலுள்ள பள்ளம் ஒன்றில் வீழ்ந்ததில் காரில் பயணித்த வெளிநாட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மகளும் காயமடைந்துள்ளதாக ஹெம்மாதகம பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (16) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில்…

சூடானில் ராணுவ மோதல்; ஐ.நா. பணியாளர்கள் உள்பட பலி எண்ணிக்கை 97

சூடான் நாட்டில் ராணுவத்திற்கு இடையேயான மோதலில் ஐ.நா. பணியாளர்கள் உள்பட 97 பேர் வரை பலியாகி உள்ளனர். கார்டோம், ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ஆர்.எஸ்.எப். துணை ராணுவ படைகளை, ராணுவத்துடன் இணைப்பது தொடர்பாக துணை ராணுவ கமாண்டர் முகமது ஹம்தான்…

யாழில் புகையிரத்தில் பாய்ந்து உயிர்மாய்த்த இளைஞன் .

யாழ் மல்லாகம் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இன்று(17) காலை புகையிரதத்தில் பாய்ந்து இளைஞர் ஒருவர் உயிர் மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் புகையிரத தண்டவாளத்தினுள் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை…

சுவிட்சர்லாந்தில் உயர்ந்த வீட்டு வாடகை

சுவிட்சர்லாந்தில் வரலாறு காணாத அளவில் வீட்டு வாடகைகள் உயர்ந்துள்ளதாக ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. 2009ஆம் ஆண்டிலிருந்து பார்க்கும்போது, வாடகைகள் இப்போது மிக அதிக அளவில் உயர்ந்துள்ளதாக Homegate என்னும் சுவிஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம் தெரிவித்துள்ளது. சராசரியாக, கடந்த…

யாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று அடையாளம்.!

யாழ் போதனா வைத்தியசாலையில் மீளவும் கொவிட் 19 தனிமைப்படுத்தல் விடுதி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை பெண் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தார். அவர் யாழ் போதனா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் நேற்று சனிக்கிழமை மேலும் 3…

கட்டுநாயக்காவில் 2 வெளிநாட்டவர்கள் கைது

கட்டுநாயக்காவில் தரையிறங்கிய இரண்டு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏமன் மற்றும் சாட் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டவர்களாவர். துபாயில் இருந்து ஃப்ளை துபாய் விமானத்தில் வந்த அவர்கள் 39 மற்றும் 36 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய அரபு…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed