• Mo. Apr 29th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உலகம்

  • Startseite
  • பூமியில் விழப்போகும் செயற்கை கோள்கள்.

பூமியில் விழப்போகும் செயற்கை கோள்கள்.

ஆயுட்காலம் முடிவடைந்து சுற்றுப்பாதையை விட்டு விலகிய செயற்கைக் கொள் பூமியில் விழும் அபாயம் இருப்பதாக ஐரோப்பா விண்வெளி நிறுவனம் அதிர்ச்சிகரமான செய்தியினை வெளியிட்டுள்ளது. இலங்கையில் பணவீக்கம் அதிகரிப்பு! 1995ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட கிராண்ட்பாதர் (Grandfather) என்ற இந்த செயற்கைக்கோளானது இம்மாத…

மியன்மாரில் இன்று நிலநடுக்கம் !

மியன்மாரில் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலஅதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் இன்று (17.2.2024) காலை 9.25 மணியளவில் ஏற்பட்டுள்ளதுடன் இந் நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகப் பதிவாகியுள்ளது. சேதம் மற்றும் பாதிப்பு தரைமட்டத்தில் இருந்து சுமார்…

காதலர் தின கொண்டாட்டத்திற்கு தடை விதித்த 5 நாடுகள்.

உலகெங்கிலும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் காதலர் தினத்தை குறிப்பிட்ட 5 நாடுகளில் மட்டும் கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறி கொண்டாடினால் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி தடை விதிக்கும் அளவுக்கு காதலர் தினம் கொண்டாடுவது என்ன அவ்வளவு…

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் !

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்று (14.02.2024) சிறிய அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அதன்படி உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 77.76 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய்…

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு திரும்பிய வர்த்தகர் விபத்தில் பலி!!

கொரியாவில் இருந்து இலங்கை வந்த இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பதிவாகி உள்ளது.பல வருடங்களாக தென் கொரியாவில் பணிபுரிந்து வந்த இளைஞன் இலங்கைக்கு வந்த நிலையில், மீண்டும் அங்கு செல்ல தயாராக இருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.கம்பளை போவல, பலதொர பிரதேசத்தில்…

பருவநிலை மாற்றத்தால் காணாமல் போன கடல்!

கஜகஸ்தானுக்கும், உஸ்பெகிஸ்தானுக்கும் இடையே ‘ஆரல்’ எனும் கடல் அமைந்துள்ளது. இந்த கடல் 68,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது. இது உலகின் 4-வது பெரிய கடல். 1960-ல் சோவியத் நீர்ப்பாசனத் திட்டங்களால் ஆறுகள் திசைமாறிய பிறகு இது சுருங்கத் தொடங்கியது.…

நான்கு வயது சிறுவன் மீது நாயை ஏவிவிட்ட இஸ்ரேலிய இராணுவம்

காசாவில் போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலிய இராணுவம் நான்கு வயது குழந்தை மீது இராணுவ நாயை ஏவிவிட்டதாக பாலஸ்தீனத்தின் சர்வதேச குழந்தைகள் பாதுகப்பு அமைப்பின் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. கடந்த.4-ஆம் திகதி ஹஷாஷ் அடுக்குமாடிக் குடியிருப்பிற்குள் இராணுவ நாயை இஸ்ரேல் அவிழ்த்துவிட்டுள்ளது. அந்தக் கட்டிடத்தில்…

ஈராக், சிரியாவின் 85 தளங்களில் அமெரிக்கா பதிலடி தாக்குதல்.

ஜோர்டானில் உள்ள தங்கள் முகாம் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா தாக்குதல்களை தொடங்கியுள்ளது. அஜித்தின் 64 வது படத்தை இயக்கப்போகும் பிரபல இயக்குனர். ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC) ஆதரவுடன்…

500 பேரிடம் மட்டுமே இருக்கும் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு?

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக (பாஸ்போர்ட்) ஜப்பானுடைய கடவுச்சீட்டு கருதப்படுகிறது. ஜப்பான் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 194 நாடுகளுக்கு பயணிக்கலாம். ஆனால் மால்டாவின் இறையாண்மை இராணுவத்தின் உருப்பினர்களுக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டு, உலகில் வெறும் 500 பேரிடம் மட்டுமே உள்ள சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பொறிமுறை!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பொறிமுறை ஒன்றை அமைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டிற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் அனைத்து நபர்களையும் அடையாளம் காணும் வகையில் எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்பு ஏற்படுத்தப்படவுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் அமெரிக்க…

அமெரிக்காவில் குடியிருப்பு மீது விழுந்து தீப்பிடித்த விமானம் !

அமெரிக்கா – புளோரிடா மாநிலத்தின் கிளியர்வாட்டர் பகுதியில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக விமானம் ஒன்று மொபைல் குடியிருப்பில் விழுந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. விபத்து பற்றி தகவலறிந்த கிளியர்வாட்டர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்து மீட்பு…

கொடிய விஷமுள்ள மீனை சாப்பிட்ட நபர் உயிரிழப்பு

பிரேசில் நாட்டில் கொடிய விஷமுள்ள மீனை சாப்பிட்ட நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலில் பல வகையான மீன்கள் உள்ளன. ஆனால், நாம் எல்லாவற்றையும் சாப்பிட முடியாது. குறிப்பிட்ட சில வகையான மீன்களை மட்டுமே சாப்பிட முடியும். இந்த நிலையில்,…

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்.

இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதியில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (01) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி இந்த மாற்றம் பதிவாகியுள்ளது. நாணய மாற்று விகிதங்கள் வருமாறு, அமெரிக்க…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed